வெளிநாட்டு செய்திகள்

நோபல் பரிசை நன்கொடையாக கொடுத்த கொலம்பிய ஜனாதிபதி!

Tuesday, October 11th, 2016
கொலம்பிய ஜனாதிபதி மனுவெல் சாண்டோஸ், தனக்கு கிடைத்துள்ள அமைதிக்கான நோபல் பரிசுத் தொகையை, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நன்கொடையாக அளிக்க உள்ளதாக அறிவித்து... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில்100 நாட்களில் 3,600 பேருக்கு மரண தண்டனை !

Tuesday, October 11th, 2016
பிலிப்பைன்ஸில் கடந்த 100 நாட்களில் 3,600 கைதிகளுக்கு மேல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக Rodrigo Duterte என்பவர் கடந்த மே... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவின் உடல் நலக்குறைவின் பின்னணியில் சதி – திடுக்கிடும் தகவல்!

Tuesday, October 11th, 2016
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் உடல் நலக்குறைவில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அதுகுறித்து, சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என ராஜ்யசபா எம்.பியும், சமீபத்தில் அ.தி.மு.கவிலிருந்து... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸின் மரண விசாரணை ஆரம்பம்!

Monday, October 10th, 2016
சிட்னியில் நடைபெற்ற ஒரு கிரிக்கெட் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸ் கழுத்தில் பந்து பட்டு ஏற்பட்ட காயத்தால் இரண்டு நாள்களுக்கு பின்னர் அவர் காலமானது... [ மேலும் படிக்க ]

எல்லையில் தவிக்கும் சிரிய அகதிகளுக்கு உதவ ஜோர்டான் இணக்கம்!

Monday, October 10th, 2016
ஜோர்டான் மற்றும் சிரியாவின் எல்லைகளுக்கு இடையே இருக்கும் இராணுவம் அற்ற பகுதியில் தவித்துக் கொண்டிருக்கும் சிரியா நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வழக்கமான உதவி... [ மேலும் படிக்க ]

மரண ஊர்வலத்தில் விமானப்படை தாக்குதல் : 150 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

Monday, October 10th, 2016
ஏமனில் முன்னணி போராளியின் உறவினரின் இறப்பை தொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டவர்கள் மீது, அந்நாட்டின் விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலில் 150-க்கும் அதிகமானோர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவையும் புரட்டிப்போட்ட மத்யூ சூறாவளி!

Monday, October 10th, 2016
அமெரிக்காவின் தென் கிழக்கில் மத்யூ சூறாவளியால் பலியானோரின் எண்ணிக்கை 15 -ஆக உயர்ந்துள்ளது. பெரியதொரு வெள்ளப்பெருக்கால் துன்புற்ற வடக்கு கரோலினாவில், ஏழு பேர்... [ மேலும் படிக்க ]

ஐ.நா. தீர்மானத்தை நிராகரித்த ரஷ்யா !

Monday, October 10th, 2016
அலெப்போ நகரில் நடைபெற்று வரும் வான் தாக்குதல்களை நிறுத்த கோரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்றோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்த பிறகு, அங்கு சிரிய அரசு... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் மரணம்!

Monday, October 10th, 2016
  2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தான், லாகூர் நகரில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என... [ மேலும் படிக்க ]

உலககை கண் கலங்க வைத்த மற்றுமொரு புகைப்படம் !

Monday, October 10th, 2016
ஆபிரிக்க நாடுகள் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அதிகளவான மக்கள் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர். இவ்வாறு... [ மேலும் படிக்க ]