வெளிநாட்டு செய்திகள்

அணு ஆயுத சோதனை நிலையங்கள்அழிப்பு : தென்கொரியாவிற்கு அனுமதி!

Thursday, May 24th, 2018
வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை நிலையங்கள் அழிப்பு செய்தி சேகரிக்க, தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை... [ மேலும் படிக்க ]

சீனா மீது நடவடிக்கை –  பிலிப்பைன்ஸ்!

Thursday, May 24th, 2018
சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்குரியது என உரிமை கொண்டாடி வரும் சீனா அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி இராணுவ தளவாடங்களை குவித்து வருகிறதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்க அரசு ஆலோசனை!

Wednesday, May 23rd, 2018
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையினால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இந்தியாவில் பாரியளவு உயர்வுக்கு... [ மேலும் படிக்க ]

அருணாச்சல பிரதேச எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டும் சீனா – இந்திய எல்லையில் பிரச்சினை!

Wednesday, May 23rd, 2018
அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை மேற்கொண்டுள்ளது. அங்கு இந்தியப் பணத்தில் சுமார் ரூ.4 இலட்சம் கோடி மதிப்பிலான கனிம தாதுக்கள்... [ மேலும் படிக்க ]

பிரேசில் தீவில் 12 ஆண்டுக்கு பின் பிறந்த முதல் குழந்தை!

Wednesday, May 23rd, 2018
பிரேசில் நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைத்திருந்த தீவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். புதிய குழந்தையை மக்கள் கொண்டாடி... [ மேலும் படிக்க ]

தூத்துக்குடியில் வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

Tuesday, May 22nd, 2018
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் காவற்துறையினரால்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுக்கு கடும் கண்டனத்தை வெளயிட்டுள்ள ஈரான்!

Tuesday, May 22nd, 2018
அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை தமக்கு எதிராக விதிக்கவுள்ளமைக்கு, ஈரான் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. வரலாற்றில் மிகக்கடுமையான பொருளாதாரத் தடைகளை... [ மேலும் படிக்க ]

கொடிய உயர்கொல்லி நோயின் தாக்கம் அதிகரிப்பு –  கேரளாவில் 9 பேர் பலி!

Tuesday, May 22nd, 2018
நிப்பா (nipah) தொற்று காரணமாக தென் இந்திய கேரளாவில் ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தவிர, இந்த நோய் தொற்று அறிகுறிகளுடன் மேலும் 25 பேர்... [ மேலும் படிக்க ]

மீண்டும் வெனிசுலா ஜனாதிபதியானார் நிக்கோலஸ் மதுரோ! 

Monday, May 21st, 2018
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடுகள்... [ மேலும் படிக்க ]

ஆயிரம் எத்தியோப்பிய கைதிகளை விடுவிக்க சவுதி இணக்கம்!

Monday, May 21st, 2018
பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சவுதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரம் எத்தியோப்பிய கைதிகளை விடுவிப்பதற்கு சவுதிஅரேபியா இணங்கியுள்ளதுதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]