வெளிநாட்டு செய்திகள்

இந்தியாவில் கோர விபத்து : 14 பேர் பலி!

Monday, June 25th, 2018
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் யாதாரி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கால்வாயில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட பெண் தொழிலாளிகள் 14 பேர் பலியாகினார். இதன்போது... [ மேலும் படிக்க ]

நைஜீரிய இனக் கலவரத்தில் 86 பேர் பலி!

Monday, June 25th, 2018
ஆபிரிக்க நாடான நைஜீரியாவின் மத்திய பகுதியில் இடம்பெற்ற இனக் கலவரம் ஒன்றில் 86 பேர் பலியாகியுள்ளனர். குறித்த சம்பவத்தின் போது ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்ட... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஜனாதிபதியானார் ரிஷப் தாயின் ஏர்டோகன்!

Monday, June 25th, 2018
துருக்கியின் ஜனாதிபதியாக ரிஷப் தாயின் ஏர்டோகன் (Recep Tayyip Erdogan) இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்படவுள்ளார். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை 99 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.... [ மேலும் படிக்க ]

உடல்நலக் குறைவால் மரணமடைந்தார் கிம் ஜாங் பில்!

Saturday, June 23rd, 2018
தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் 92 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். இவர் 1971ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரை தென் கொரியாவில் பிரதமராக இருந்தவர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமான கடற் பயணம் – இரண்டு நாட்களில் 215 அகதிகள் சடலமாக மீட்பு!

Saturday, June 23rd, 2018
சட்டவிரோதமான முறையில், கடல் வழியாக ஐரோப்பா நோக்கி பயணித்த அகதிகள் 215 பேரின் சடலங்கள் கடந்த இரண்டு நாட்களில் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டம் ஆரம்பம்!

Friday, June 22nd, 2018
அமெரிக்காவின் உற்பத்திகளுக்கு எதிரான வரி அறவீட்டை ஐரோப்பிய ஒன்றியம் இன்று முதல் ஆரம்பிக்கிறது. அமெரிக்காவின் 2.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று... [ மேலும் படிக்க ]

தென் கொரிய அதிபர் மூன் ரஷ்யாவில்!

Friday, June 22nd, 2018
தென் கொரிய அதிபர் மூன் ஜே -இன் மூன்று நாள் சுற்றுப் பயணமாக நேற்று ரஷ்யா சென்றார். இரு நாட்டு நல்லுறவு மேம்பாடு வட கொரிய நிலவரம் போன்ற விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் 190 பேர் பலி? படகு உரிமையாளர் கைது!

Friday, June 22nd, 2018
இந்தோனேசிய பயணிகள் படகு விபத்து தொடர்பில் அதன் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமாத்திராவில் உள்ள தோபா ஏரியில் குறித்த பயணிகள் படகு மூழ்கியதை அடுத்து, 3 பேர் மரணித்ததுடன், 190க்கும்... [ மேலும் படிக்க ]

படகு விபத்தில் மாயமானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Thursday, June 21st, 2018
இந்தோனேசியாவின் தோபா ஏரியில் இடம்பெற்ற படகு விபத்தில் காணாமல் போனோரின் எண்ணிக்கை 192 ஆக உயர்வடைந்துள்ளது. முன்னர் குறித்த படகு விபத்துக்குள்ளான போது 180 பேர் காணாமல் போனதாக மீட்பு... [ மேலும் படிக்க ]

ட்ரம்பின் அதிரடி முடிவு : சட்டம் நீக்கம்!

Thursday, June 21st, 2018
அமெரிக்காவினுள் நுழையும் அகதிக்குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் வைக்கும் சட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார். சட்டவிரோதமான முறையில் எல்லை வழியாக... [ மேலும் படிக்க ]