வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல்!

Saturday, August 18th, 2018
பாகிஸ்தான் ஜனாதிபதிக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் ஜனாதிபதியான மம்னூன் ஹூசைனின்... [ மேலும் படிக்க ]

பிரபல பாடகி திடீர் மரணம்!

Friday, August 17th, 2018
பிரபல அமெரிக்க கிளாசிக் பாடகி அரேத்தா ஃப்ராங்ளின் உடல்நலக் குறைவால் நேற்று இரவு அவரது இல்லத்தில் உயிரிழந்தார். 76 வயதான இவர் ஹொலிவுட் நட்சத்திரமாக முடிசூட்டப்பட்டுவரும்... [ மேலும் படிக்க ]

இரு நாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

Friday, August 17th, 2018
ஐ. நா சபையின் தடையை மீறிய செயற்பாடுகளில் ஈடுபட்ட ரஷ்ய மற்றும் சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. அணு ஆயுத விதிமுறைகளுக்கு முரணான வகையில் ஆயுத பரிசோதனையில் ஈடுபட்ட... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் புதிய பிரதமர் தெரிவு!

Friday, August 17th, 2018
பாகிஸ்தானின் புதிய பிரதமரை தெரிவு செய்யவதற்காக, அந்த நாட்டு நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது. இதன்போது பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தானின் புதிய... [ மேலும் படிக்க ]

இந்திய முன்னாள் பிரதமர் கவலைக்கிடம்!

Thursday, August 16th, 2018
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 93 வயதுடைய வாஜ்பாய் கடந்த 9... [ மேலும் படிக்க ]

நீர்யானை கடித்து சுற்றுலா பயணி உயிரிழப்பு!

Thursday, August 16th, 2018
கென்யாவில் சுற்றுலா பயணியொருவரை நீர்யானையொன்று கடித்து கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. கென்யாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

நைல் நதியில் படகு விபத்து : 24 மாணவர்கள் பலி!

Thursday, August 16th, 2018
வடக்கு சூடானின் ஊடாக ஓடும் நைல் நதியில் ஏற்பட்ட படகு விபத்தொன்றில் 24 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நைல்நதியைக் கடப்பதற்காக படகில் பயணித்த போது படகில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு... [ மேலும் படிக்க ]

தற்கொலை குண்டுத் தாக்குதல் ; 48 மாணவர்கள் பலி – ஆப்கானிஸ்தானில் சோகம்!

Thursday, August 16th, 2018
ஆப்கானில்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 48 மாணவர்கள் பலியாகினர் என செய்திகள் வெளியாகியுள்ளன. காபூல் அருகே உள்ள தாஷ்த்-ஏ-பார்சா பகுதி, ஷியா முஸ்லிம்கள் அதிகம்... [ மேலும் படிக்க ]

படகு விபத்து  : சூடானில் 22 குழந்தைகள் பலி!

Thursday, August 16th, 2018
சூடானில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர் என செய்திள் வெளியாகியுள்ளன. சூடான் தலைநகர் கார்டோமிலிருந்து, 750 கி.மீ., தொலைவில் உள்ள பகுதியைச்... [ மேலும் படிக்க ]

பேருந்து கோர விபத்து : 24 பேர் பலி – ஈக்குவடாரில் சோகம்!

Wednesday, August 15th, 2018
ஈக்குவடார் நாட்டில் அதிவேகமாகச் சென்ற பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதியதால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் குய்டோவில் நடைபெற்ற கால்ப்பந்து போட்டியைப் பார்ப்பதற்கு... [ மேலும் படிக்க ]