வெளிநாட்டு செய்திகள்

தண்டனை கொடுங்கள் : சல்மான் தெரிவிப்பு..

Thursday, October 25th, 2018
ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய நபருக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு சவூதி அரேபிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் தெரிவித்துள்ளார். கஷோகியின் கொலை தொடர்பில் சவூதி... [ மேலும் படிக்க ]

கசோகி கொலை; சவூதி தூதரக தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோதனை செய்ய துருக்கி போலிசாருக்கு அனுமதி மறுப்பு!

Thursday, October 25th, 2018
சவூதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி (வயது 59).  அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்த அவர்இ தனது கட்டுரைகளில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா ஆதரவின்றி பத்திரிகையாளர் கசோகி கொலை நடந்திருக்காது – ஈரான் அதிபர் !

Thursday, October 25th, 2018
எண்ணெய் வளம் மிகுந்த அரபு நாடான சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ஜமால் கசோகி.  59 வயதான இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்.  அவர் தனது கட்டுரைகளில்... [ மேலும் படிக்க ]

தப்பியது எடப்பாடி அரசு : 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செல்லும் – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Thursday, October 25th, 2018
பதினெட்டு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் எடுத்த முடிவில் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்றும் 18... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு சாவடிகளை அகற்ற கொரிய நாடுகள் இணக்கம்!

Wednesday, October 24th, 2018
1953ஆம் ஆண்டு கொரியப் போர் முடிந்த பின்னர், வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராத பகை நிலவி வந்தது. இப்போது இவ்விரு நாடுகள் இடையே நட்புறவு துளிர்த்து வருகிறது. வட கொரிய... [ மேலும் படிக்க ]

பத்திரிகையாளர் கசோக்கியின் உடல் பாகங்கள் சவுதி தூதரக அதிகாரி வீட்டு வளாகத்தில் கண்டுபிடிப்பு ?

Wednesday, October 24th, 2018
அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 60), துருக்கியில் உள்ள இஸ்தான்புல் சவுதி அரேபிய தூதரகத்துக்கு... [ மேலும் படிக்க ]

125 ஆசிரியர்கள் கடத்தல் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்!

Wednesday, October 24th, 2018
ஆப்கானிஸ்தான் நாட்டில் கஜினி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு பாடம் நடத்த சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள்... [ மேலும் படிக்க ]

3 நாடுகளுக்கு அமெரிக்க நிதியுதவி குறைப்பு!

Tuesday, October 23rd, 2018
கெளதமாலா, ஹோண்டுரஸ், எல்-சால்வடார் ஆகிய நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைக்கவிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அந்த 3 நாடுகளையும் சேர்ந்த அகதிகள்தான்,... [ மேலும் படிக்க ]

பயணத்திற்கு உலகின் மிக நீண்ட கடல் பாலம்!

Tuesday, October 23rd, 2018
உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக... [ மேலும் படிக்க ]

சவுதி பத்திரிகையாளர் கொலை: வெளிப்படையான விசாரணை வேண்டும் – ஐரோப்பிய கூட்டமைப்பு !

Monday, October 22nd, 2018
இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணைத்தூதரகத்தில் காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார். இதை 17 நாட்களுக்கு பிறகு சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால்,... [ மேலும் படிக்க ]