125 ஆசிரியர்கள் கடத்தல் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்!
Wednesday, October 24th, 2018ஆப்கானிஸ்தான் நாட்டில் கஜினி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு பாடம் நடத்த சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அங்கு கஜினி மாகாணத்தில் 125 ஆசிரியர்களையும், கல்வித்துறை ஊழியர்களையும் தலீபான் பயங்கரவாதிகள் கடத்திச்சென்று விட்டனர்.
Related posts:
திண்டுக்கல் 'சோலார்' காருக்கு தேசிய விருது
ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
பாதுகாப்பு துறையில் பணியாற்றும் நாய்கள்- குதிரைகளுக்கு ஓய்வூதியம்: போலந்து அரசாங்கம் திட்டம்!
|
|