125 ஆசிரியர்கள் கடத்தல் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அட்டூழியம்!

Wednesday, October 24th, 2018

ஆப்கானிஸ்தான் நாட்டில் கஜினி மாவட்டத்தில் சுமார் 600 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளுக்கு பாடம் நடத்த சுமார் 8 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அங்கு கஜினி மாகாணத்தில் 125 ஆசிரியர்களையும், கல்வித்துறை ஊழியர்களையும் தலீபான் பயங்கரவாதிகள் கடத்திச்சென்று விட்டனர்.

Related posts: