தண்டனை கொடுங்கள் : சல்மான் தெரிவிப்பு..

Thursday, October 25th, 2018

ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலையுடன் தொடர்புடைய நபருக்கு தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறு சவூதி அரேபிய இளவரசர் மொஹம்மட் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

கஷோகியின் கொலை தொடர்பில் சவூதி அரேபியா அரசு சார்ப்பிபில் அவர் துக்கம் வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவத்திற்கு சவுதி இளவரசருக்கு தொடர்பு இல்லை என அவ் அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டது.

Related posts: