பயணத்திற்கு உலகின் மிக நீண்ட கடல் பாலம்!
Tuesday, October 23rd, 2018
உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக கடல் மேல் நீண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பயணிப்பதன் மூலம் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என கூறப்படுகிறது.. இதன் பணிகள் 2016-ம்ஆண்டிலேயே திறக்க இருந்தது சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது முழுமையாக பணிகள் நிறைவடந்ததால் அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
ஆவணங்கள் கசிந்ததது எப்படி?: சிறப்புக் குழு அமைக்கிறது பனாமா
அடுத்த சில ஆண்டுகளில் பணவீக்கம் குறைவடையும் - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
இலங்கை உட்பட 93 நாடுகளுக்கு விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல அனுமதி - 60 நாள்கள் விசா இல்லாமல் தங்...
|
|
|


