வெளிநாட்டு செய்திகள்

இரசாயன தொழிற்சாலை அருகே குண்டுவெடிப்பு – சீனாவில் 22 பேர் உயிரிழப்பு!

Friday, November 30th, 2018
வடக்கு சீனாவின் ஹிபேய் மாகாணத்தில் இரசாயன தொழிற்சாலை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு... [ மேலும் படிக்க ]

ஸ்லோவேனிய இராணுவ தலைமை அதிகாரியாக பெண் நியமனம்!

Thursday, November 29th, 2018
ஸ்லோவேனியா (Slovenia), தனது நாட்டு இராணுவத்தின் தலைமை அதிகாரியாக பெண் ஒருவரை நியமித்துள்ளது. இராணுவத் தலைமை அதிகாரியாக பெண் ஒருவரை நியமித்த நேட்டோவின் முதலாவது நாடாக ஸ்லோவேனியா... [ மேலும் படிக்க ]

43,962 வெளிநாட்டவர் மலேசியாவில் கைது: நாடு கடத்த நடவடிக்கை!

Thursday, November 29th, 2018
மலேசியாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசு, அது தொடர்பாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைகளில் 43,962 வெளிநாட்டவர்களை கைது... [ மேலும் படிக்க ]

‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது – இந்திய வெளியுறவு அமைச்சர்.!

Thursday, November 29th, 2018
பாகிஸ்தானில் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று(28) அறிவித்துள்ளார். ‘சார்க்’ என்று சுருக்கமாக... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றம் தொடர்பில் அச்சம் – ஐ.நா சபை அறிக்கை!

Wednesday, November 28th, 2018
பூகோள காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான முயற்சி பிரள்வடைவதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுள் முதல் தடவையாக உலகின் காபன்... [ மேலும் படிக்க ]

உக்ரெய்ன், ரஷ்யாவை சமரசத்திற்கு அழைக்கிறது துருக்கி!

Wednesday, November 28th, 2018
ரஷ்யா மற்றும் உக்ரெய்ன் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான மோதலை தீர்த்துக்கொள்வதற்கு இரு நாட்டு தலைவர்களுக்கும் துருக்கி அழைப்பு விடுத்துள்ளது. இரு நாடுகளும் மோதல்களைத் தவிர்த்து... [ மேலும் படிக்க ]

முதலாம், இரண்டாம் தர மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களுக்கு தடை!

Wednesday, November 28th, 2018
முதலாம், இரண்டாம் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலையில் வீட்டுப் பாடங்களை வழங்கக்கூடாது என்று இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் நலன்கருதி மத்திய... [ மேலும் படிக்க ]

உக்ரைன் நாட்டில் 30 நாட்களுக்கு இராணுவச் சட்டம் அமுலில்!

Wednesday, November 28th, 2018
ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் நாட்டில் இன்று முதல் 30 நாட்களுக்கு இராணுவச் சட்டம் அமுல்ப்படுத்தப்படுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் கிரிமியா... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு எதிராக யுக்ரேனில் போராட்டம்!

Tuesday, November 27th, 2018
கிரிமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஆயுதம் தாங்கிய இரு... [ மேலும் படிக்க ]

1600 விமான சேவைகள்  இரத்து : மக்கள் அவலம்!

Monday, November 26th, 2018
கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 1600 விமானங்கள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று முதல் மத்திய அமெரிக்காவில் கடும் பனிப்புயல்... [ மேலும் படிக்க ]