வெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்ஸில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, January 2nd, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்த கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடும்... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு கசிந்து விபத்து – ரஷ்யாவில் 4 பேர் உயிரிழப்பு!

Tuesday, January 1st, 2019
ரஷ்யாவின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் சமையல் எரிவாயு கசிந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இரு... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் பலியானோர் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு!

Monday, December 31st, 2018
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை –  மீறினால் அபராதம்!

Monday, December 31st, 2018
நாளை முதல் 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமுலுக்கு வருகிறது. தடையை மீறி பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க... [ மேலும் படிக்க ]

மீண்டும் பங்களாதேஷ் பிரதமரானார் ஷேக் ஹசீனா!

Monday, December 31st, 2018
பங்களாதேஷ் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று(30) நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில், பிரதமர்... [ மேலும் படிக்க ]

ஜனவரி முதல் வாரத்தில் கடும் சூறாவளி – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!

Monday, December 31st, 2018
கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று வங்கக் கடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அடுத்த வாரம் 2 ஆம் திகதி வாக்கில் தென் சீனக்கடலில் வியட் நாம், கம்போடியாவுக்கு தெற்கே புயல்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலை மீண்டும் நடத்துங்கள்: பாங்களாதேஷ் எதிர்கட்சிகள் கோரிக்கை !

Monday, December 31st, 2018
பாங்களாதேஷில் இடம்பெற்ற பொது தேர்தலை மீண்டும் நடத்துமாறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தலின் போது, தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தே,... [ மேலும் படிக்க ]

சக்தி வாய்ந்த சுனாமி ஏற்படும் அபாயம் – இந்தோனேஷிய அதிகாரிகள் எச்சரிக்கை!

Saturday, December 29th, 2018
இந்தோனேஷியாவில் கடந்த வாரம் சுனாமியை ஏற்படுத்திய எரிமலையின் சீற்றம் மேலும் அதிகரித்து வருவதால், அதைவிட அதிக சக்தி வாய்ந்த சுனாமி மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

வங்கதேசத்தில் நாளை தேர்தல் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Saturday, December 29th, 2018
வங்கதேசத்தில் நாளை(30) பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்த நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கட்சிகளின் தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்!  

Saturday, December 29th, 2018
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல்... [ மேலும் படிக்க ]