வெளிநாட்டு செய்திகள்

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 18 பேர் பலி!

Friday, January 18th, 2019
எதியோப்பியாவில் சாலையில் சென்ற பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

ஐரோப்பாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்!

Friday, January 18th, 2019
ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றில் இலங்கை தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் 39 வயதான நவநீதன்... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெற்ற தெரேசா மே!

Friday, January 18th, 2019
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை அவசரமாக சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரதான எதிர்க்... [ மேலும் படிக்க ]

காங்கோ தேர்தல் – இறுதி முடிவுகளை ஒத்திவைக்க வலியுறுத்தல்!

Friday, January 18th, 2019
காங்கோவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை ஒத்திவைக்க ஆபிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடான  காங்கோவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

விஞ்ஞானியைக் கொன்றது வளர்ப்பு முதலை!

Thursday, January 17th, 2019
இந்தோனேசியாவின் சுலவேசி தீவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான டெசி துவோவை அவர் வளர்த்த முதலையே கடித்து கொன்றுள்ளது. 44 வயதான இவர் வட சுலவேசியில் மினாஹாசா என்ற இடத்தில் ஆய்வுக்கூடம் வைத்து... [ மேலும் படிக்க ]

உணவு விடுதி மீது தாக்குதல் – 21 பேர் உயிரிழப்பு!

Thursday, January 17th, 2019
கென்யாவில் உணவு விடுதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த உணவு விடுதியில் நேற்று... [ மேலும் படிக்க ]

அந்தமானில் பாரிய நிலநடுக்கம் !

Thursday, January 17th, 2019
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த புவிநடுக்கமானது 6.0 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்ததுடன் சுமார் 15... [ மேலும் படிக்க ]

வேலைநிறுத்த போராட்டத்தினால் விமான சேவைகள் இரத்து!

Wednesday, January 16th, 2019
சம்பள உயர்வு கோரி விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமை காரணமாக, ஜேர்மனியிலுள்ள விமான நிலையங்களில் பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சோதனை செய்யும் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு!

Wednesday, January 16th, 2019
ஆஸ்திரியாவில் பனிச்சரிவில் சிக்கி ஜெர்மனியை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரியாவின் வோரேர்ல்பெர்க்... [ மேலும் படிக்க ]

வானுட்டு தீவில் பாரிய நிலநடுக்கம்!

Wednesday, January 16th, 2019
பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 47 கிலோமீட்டர் (29... [ மேலும் படிக்க ]