வெளிநாட்டு செய்திகள்

263 பயணிகளுடன் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம் – வெளியானது அதிர்ச்சித் தகவல்!

Wednesday, March 27th, 2019
மும்பையிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் வெடிகுண்டிருப்பதாக யாரோ மிரட்டல் விடுத்தமையால் சாங்கி விமான நிலையத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. 263 பயணிகளுடன்... [ மேலும் படிக்க ]

சூடானில் குண்டு வெடிப்பு – 08 சிறுவர்கள் உயிரிழப்பு!

Monday, March 25th, 2019
சூடானில் வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக சிறுவர்கள் முயன்ற போது எதிர்பாராத வகையில் குண்டு வெடித்து சிதறியதில் 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

130 இற்கும் அதிகமானோர் படுகொலை – மாலியில் கொடூரம்!

Monday, March 25th, 2019
மாலி நாட்டில் Mopti மாநிலத்தின் Ogossagou பகுதிக்குள் நுழைந்த குழுவினரால் அப்பகுதியை சேர்ந்த 130 இற்கும் அதிகமான ப்ளானி என்ற சிறுபான்மையினத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த... [ மேலும் படிக்க ]

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி கைது!

Saturday, March 23rd, 2019
ஊழல் வழக்கு தொடர்பில் பிரேசில் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மிச்சல் டெமர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலில் 2016 முதல் 2018 வரை ஜனாதிபதியாக இருந்தவர் மிச்சல் டெமர் (வயது 47). இவர் தன்னுடைய... [ மேலும் படிக்க ]

சுற்றுலா சென்ற பேருந்து தீப்பிடிப்பு – 26 பேர் உடல் கருகி பலி!

Saturday, March 23rd, 2019
சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பேருந்து வேகமாக சென்றதால் காற்றின்... [ மேலும் படிக்க ]

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 60 பேர் உயிரிழப்பு!

Saturday, March 23rd, 2019
மேற்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் குறித்த... [ மேலும் படிக்க ]

உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து – ஐ.நா. புள்ளிவிபர ஆய்வில் தகவல்!

Friday, March 22nd, 2019
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்தும் முதலிடத்திலும் இந்தியா 140 ஆவது இடத்திலும் உள்ளதாக ஐ.நாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

படகு கவிழ்ந்து விபத்து – 100 பேர் வரை பலி!

Friday, March 22nd, 2019
ஈராக் மொசூல் நகரில் உள்ள டைக்ரிஸ் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 100 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. ஈராக் உள்துறை அமைச்சு இதனை... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்திலும் 05 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்!

Friday, March 22nd, 2019
இங்கிலாந்தின் Birmingham பிரதேச பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 05 பள்ளிவாசல்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள்... [ மேலும் படிக்க ]

இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு – 44 பேர் பலி!

Friday, March 22nd, 2019
சீனாவின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் 44 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வெடிப்பு சம்பவத்தில் 90... [ மேலும் படிக்க ]