வெளிநாட்டு செய்திகள்

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி!

Saturday, March 30th, 2019
அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த வாரத்தில் 2.8 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்... [ மேலும் படிக்க ]

கவுதமாலாவில் கோர விபத்து – 30 பேர் பலி!

Friday, March 29th, 2019
கவுதமாலாவில் உள்ள நகுவாலா பகுதியில், பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. வேக கட்டுப்பாட்டினை இழந்து குறித்த... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Friday, March 29th, 2019
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் பெட்ரோபாவ்கோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை... [ மேலும் படிக்க ]

அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீவிபத்து – 19 பேர் உயிரிழப்பு!

Friday, March 29th, 2019
பங்களாதேஷ் டாக்காவில் அமைந்துள்ள 22 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்தில் இருந்து தப்பிக்க... [ மேலும் படிக்க ]

விண்வெளியில் பெண்களின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ரத்து!

Friday, March 29th, 2019
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய அரசியல் – பதவி விலக தயாராகும் பிரதமர் தெரேசா மே?

Thursday, March 28th, 2019
பிரதமர் பதவியை துறக்க தான் தயாராக இருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளார். இந்நிலையில், பிரித்தானியா அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தமது Brexit உடன்படிக்கையானது... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் விமான நிலையங்கள் திறப்பு!

Thursday, March 28th, 2019
இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் விமானங்கள் பறக்க விதித்திருந்த தடையை பாகிஸ்தான் விலக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார்... [ மேலும் படிக்க ]

கென்யாவில் பேருந்து விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

Thursday, March 28th, 2019
கென்யா நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 14 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கென்யா நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிணை!

Wednesday, March 27th, 2019
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, மருத்துவ சிகிச்சைக்காக பிணை வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அல்... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம் – ஈரானில் 23 பேர் பலி!

Wednesday, March 27th, 2019
ஈரானின் தலைநகர் டெஹ்ரனில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகளை இராணுவத்தினர் இணைந்து... [ மேலும் படிக்க ]