படகு கவிழ்ந்து விபத்து – 100 பேர் வரை பலி!
Friday, March 22nd, 2019ஈராக் மொசூல் நகரில் உள்ள டைக்ரிஸ் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 100 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஈராக் உள்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
குறித்த அனர்த்தம் ஏற்பட்ட போது படகில் சுமார் 200 பேர் வரை இருந்துள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பலியானவர்களில் 19 சிறார்களும், 61 பெண்களும் அடங்குகின்றனர்.
அத்துடன் 55 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஈராக் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
அமெரிக்க வரலாற்றில் விரிவான உட்கட்டமைப்பு திட்டம்!
அமெரிக்கா - சீனாவுக்கிடையில் வர்த்தகப் போர்!
பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்கும் அனைவருக்கும் 14 நாட்களுக்கு கட்டயமாக சுயதனிமைப்படுத்தல் - பிரித்த...
|
|