வெளிநாட்டு செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம்!

Wednesday, May 15th, 2019
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில், 7.7 ரிக்டர் அளவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகிய நிலையில், சுனாமி எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

முன்பக்கச் சக்கரங்கள் இயங்க மறுப்பு – மியன்மார் ஏர்லைன்ஸ் விபத்து!

Monday, May 13th, 2019
மியன்மார் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்ததைத் தொடர்ந்து, உடனடியாக... [ மேலும் படிக்க ]

தேவாலயத்தில் தீ வைப்பு – 6 பேர் உயிரிழப்பு!

Monday, May 13th, 2019
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோவின் வடக்குப்பகுதியில் டாப்லோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

வைத்தியரானார் பூடான் பிரதமர்!

Saturday, May 11th, 2019
பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வார இறுதியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். நாட்டில் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆராய்வது, நாட்டின் பாதுகாப்பு குறித்த தகவல் அறிவது,... [ மேலும் படிக்க ]

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Friday, May 10th, 2019
ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று(10) 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் நிலநடுக்கம்... [ மேலும் படிக்க ]

மழலையர் கூட்டத்தில் கார் புகுந்து விபத்து – 02 குழந்தைகள் உயிரிழப்பு!

Friday, May 10th, 2019
ஜப்பானில் மழலையர் பாடசாலையில் மாணவர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 02 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பாடசாலையின் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

உலக பிரபல்யம் ஒன்று 2021 ஆண்டு வரை மூடப்படுகிறது!

Friday, May 10th, 2019
உலக பிரபலமான தாய்லாந்திலுள்ள கடற்கரையொன்று 2021ஆம் ஆண்டு வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்திலுள்ள ‘பி பி லே’ எனும் தீவிலுள்ள ‘மாயா பே’ கடற்கரைக்கு வருகை தரும்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் புகழ்பெற்ற மசூதி அருகே குண்டுவெடிப்பு!

Wednesday, May 8th, 2019
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள புகழ்பெற்ற சூஃபி மசூதி அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் 24 பேர் பலத்த காயங்களுடன்... [ மேலும் படிக்க ]

கடுமையான வெயில் – தெலுங்கானாவில் 7 பேர் பலி!

Wednesday, May 8th, 2019
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Tuesday, May 7th, 2019
பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் புலோலோவின் தென்கிழக்கில் 33 கி.மீ தூரத்தில்... [ மேலும் படிக்க ]