கடுமையான வெயில் – தெலுங்கானாவில் 7 பேர் பலி!
Wednesday, May 8th, 2019
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர்.
வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
Related posts:
வட கொரிய ஜனாதிபதி கிம் மீது அமெரிக்கா தடை விதிப்பு!
இந்தியர் மூவருக்கு அவுஸ்திரேலியாவில் சிறப்பு விருது!
ஆயிரம் எத்தியோப்பிய கைதிகளை விடுவிக்க சவுதி இணக்கம்!
|
|
|


