ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
Friday, May 10th, 2019ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று(10) 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடலுக்கு அடியில் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து இல்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Related posts:
சென்னையை வெள்ளம் மீண்டும் தாக்கும்! வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
மழலையர் கூட்டத்தில் கார் புகுந்து விபத்து - 02 குழந்தைகள் உயிரிழப்பு!
ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு: பல்கலைக்கழகத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!
|
|