வெளிநாட்டு செய்திகள்

விமானிகள் பணிப்புறக்கணிப்பு – விமான சேவைகள் இரத்து!

Tuesday, September 10th, 2019
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

 ‘டோரியன்’ புயல் : கனடாவில் 5 லட்சம் பேர் பாதிப்பு!

Tuesday, September 10th, 2019
அமெரிக்காவின் புளோரிடா, வடக்கு கரோலினா மாகாணங்களை தாக்கிய டோரியன் புயல் தற்போது கனடாவை தாக்கியதில் 5 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 295... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட சட்டத்தரணி ராம் ஜெத்மலானியின் பூதவுடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி!

Monday, September 9th, 2019
ராம் ஜெத்மலானி கடந்த ஓராண்டு காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இந்த நிலையில் தன்னுடைய 95ஆவது வயதில் அவர் இயற்கையெய்தியுள்ளார். இந்த நிலையில் அவருடைய இறுதிச் சடங்குகள் இன்றைய தினம்... [ மேலும் படிக்க ]

துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு – இஸ்ரோ தலைவர் சிவன்!

Monday, September 9th, 2019
சந்திரயான் - 2 விண்கலத்தில் இருந்து செலுத்தப்பட்டு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட ‘விக்ரம் லேண்டர்’ இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன்... [ மேலும் படிக்க ]

இரகசிய பேச்சுவார்த்தையை இரத்துச் செய்த ட்ரம்ப்!

Monday, September 9th, 2019
தற்கொலைப்படை தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மற்றும் தலிபான் தலைவர்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்... [ மேலும் படிக்க ]

பிரெக்சிட் விவகாரம் – பிரிட்டன் பெண் அமைச்சர் இராஜினாமா!

Monday, September 9th, 2019
ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் பிரெக்சிட் நடைமுறைகளில் பிரிட்டன் பிரதமரின் முடிவையும் 21 பாராளுமன்ற உறுப்பினர்களதும் பதவி நீக்கத்தையும் எதிர்த்து ஆம்பர் ருட் அமைச்சர் பதவியை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவை அச்சுறுத்தும் மர்மநோய்! இதுவரை ஐவர் மரணம் !

Sunday, September 8th, 2019
அமெரிக்காவில் மர்ம நோய் தாக்கம் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நுரையீரலில் ஏற்படும் பாதிப்பு காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன், பல... [ மேலும் படிக்க ]

ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பலி!

Sunday, September 8th, 2019
குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள ஹடோல் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நேற்று மாலையில் கிராமத்தினர் இணைந்து அந்த... [ மேலும் படிக்க ]

தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியது இந்தோனேசிய தம்பதியர்!

Sunday, September 8th, 2019
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சூலு மாகாணத்தின் தலைநகர் ஜோலோவில், கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வழிபாடு நடந்து... [ மேலும் படிக்க ]

‘சந்திரயான் 2’ இன் தொடர்பு துண்டிப்பு -‘இஸ்ரோ’!

Saturday, September 7th, 2019
இந்தியாவின் சந்திரனை நோக்கிய ‘சந்திரயான் 2’ விண்கலத்துடனான தொடர்பை இழந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘இஸ்ரோ’ அறிவித்துள்ளது. 48 நாட்கள் பயணத்தின் பின்னர் சந்திரயான்-2... [ மேலும் படிக்க ]