வெளிநாட்டு செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை வரவேற்றுள்ள அமெரிக்க உயர் நீதிமன்றம்!

Friday, September 13th, 2019
அகதி அந்தஸ்து கோருபவர்களின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்திற்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் வரவேற்றுள்ளது. இதற்கு அமைய... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் 16 வகையான பொருட்களுக்கு சீனா வரி விலக்கு!

Friday, September 13th, 2019
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 16 வகையான பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு அளித்துள்ளது. வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக அமெரிக்காவில் இருந்து... [ மேலும் படிக்க ]

தண்ணீர் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

Friday, September 13th, 2019
பூமியை போன்ற தண்ணீர் உள்ள புதிய கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் முதல் முறையாக கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகம் நமது சூரிய மண்டலத்திற்கு வெளியில் இருப்பதாகவும் விஞ்ஞானிகள்... [ மேலும் படிக்க ]

சந்திரயான்-2 : கருவியை மாற்றி அமைக்க முயற்சி!

Thursday, September 12th, 2019
செயலிழந்துள்ள தகவல் தொடர்பை மீட்டெடுப்பதற்காக சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின் என்டனோ எனும் கருவியை மாற்றி அமைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சிப்பதாக இந்திய ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

கழிவுகளை கடலில் வெளியேற்ற திட்டம்?

Wednesday, September 11th, 2019
புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்த அசுத்தமான மற்றும் கதிரியக்க நீரை சேகரிக்கும் சேமிப்பு கிடங்கு நிரம்பி வருவதால், அந்த நீர் கடலுக்கு அனுப்பப்படலாம் என்று ஜப்பான்... [ மேலும் படிக்க ]

உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு 18 வருடங்கள் !

Wednesday, September 11th, 2019
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு இன்றுடன் 18 வருடங்களாகின்றன. 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி தீவிரவாதத்தின் கோர விளைவுகளை உலகம் அறிந்துகொண்ட நாள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போல்டன் பணி நீக்கம்!

Wednesday, September 11th, 2019
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட வந்த ஜோன் போல்டனை அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பணியிலிருந்து நீக்கியுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]

கடும் வெயில் : பிரான்சில் 1400 பேர் பலி!

Tuesday, September 10th, 2019
கோடை வெயிலின் போது பிரான்சில் 1,435 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்தி அந்நாட்டு சுகாதர அமைச்சை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ளது. மேலும்... [ மேலும் படிக்க ]

டோகோ ஜனாதிபதி இலங்கை வருகை!

Tuesday, September 10th, 2019
டோகோ ஜனாதிபதி எசோஸ்ம்னா ஞாசின்க்பே (Essozimna Gnassingbe) நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 13ம் திகதி இலங்கை வரவுள்ளார். டோகோ ஜனாதிபதி இலங்கையில்... [ மேலும் படிக்க ]

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

Tuesday, September 10th, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இம் முறையும் இலங்கை விடயம் தொடர்பில் மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]