வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான் !

Wednesday, September 18th, 2019
அமெரிக்கா தம்மீதான போலியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்வைக்குமானால் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி... [ மேலும் படிக்க ]

கதவுகள் திறந்திருக்கின்றது: தலிபான் அறிவிப்பு!

Wednesday, September 18th, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க விரும்பினால், தங்களின் கதவுகள் திறந்திருப்பதாக தலிபான் அறிவித்துள்ளது. தலிபானின் தலைமை... [ மேலும் படிக்க ]

ஸிம்பாப்வேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டம்!

Wednesday, September 18th, 2019
ஸிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பளம் உரிய முறையில் வழங்கப்படாமை மற்றும்... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமருக்கு இன்று 69 வது பிறந்த தினம்..!

Tuesday, September 17th, 2019
இந்திய பிரதமர் மோடி இன்று தனது 69 வது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். பிறந்த தினமான இன்று வழக்கம் போல், சொந்த மாநிலமான குஜராத் சென்று, தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி... [ மேலும் படிக்க ]

ஐ.நாவிடம் உதவி கோரும் சவுதி அரேபியா!

Tuesday, September 17th, 2019
சவுதி அரேபியாவின் இரண்டு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதல்கள் தொடர்பில் பூரணமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரேபிய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

தாக்குதல் தொடரும் – சவுதிக்கு எச்சரிக்கை விடுத்த ஹவுத்தி போராளிகள்!

Tuesday, September 17th, 2019
ஆளில்லா விமானங்கள் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்கியதுபோல் மேலும் பல தாக்குதல்களை தொடருவோம் என ஹேமன் நாட்டு ஹவுத்தி போராளிகள்... [ மேலும் படிக்க ]

உலக போர் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய நாட்குறிப்பு..!

Sunday, September 15th, 2019
கடந்த 1942 ஆம் ஆண்டு ஹிட்லரின் தலைமையிலான நாசி படையினரால் சுட்டு கொல்லப்பட்ட 18 வயதான ரீனியா ஸ்பைகல் என்ற யூத பெண் ஒருவரின் நாட்குறிப்பு 70 வருடங்களுக்குப் பின்னர்... [ மேலும் படிக்க ]

சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்!

Sunday, September 15th, 2019
சவுதி அரேபியாவில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தப்ட்டுள்ளது. சவுதியிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி... [ மேலும் படிக்க ]

அமேசன் காடுகளைக் காப்பாற்ற தென் அமெரிக்க நாடுகள் கூட்டு ஒப்பந்தம்!

Saturday, September 14th, 2019
பூமியின் இதயமாகவும், உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டலக் காடானதுமான அமேசன் காடுகளைக் காப்பாற்ற 7 தென் அமெரிக்க நாடுகள் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. அண்மைக் காலமாக காட்டுத்தீ... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் முதன்முறையாக பொலிஸ் அதிகாரியாக இந்து பெண் நியமனம் !

Saturday, September 14th, 2019
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பொலிஸ் துணை சப் இன்ஸ்பெக்டராக இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதன் முறை நியமிக்கப்பட்டுள்ளார். புஷ்பா கோஹ்லி எனப்படும் இப்பெண் நுழைவுத்... [ மேலும் படிக்க ]