வெளிநாட்டு செய்திகள்

முதல் இடத்தை தக்கவைத்த பாங்கொக்!

Saturday, September 7th, 2019
அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக் தொடர்ச்சியாக 4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. உலகின் தலைசிறந்த 10 சுற்றுலா நகரங்கள் எது என்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மார்க் சக்கர்பெர்க்கை சிறையில் அடைக்குமாறு கோரிக்கை!

Saturday, September 7th, 2019
சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘பேஸ்புக்’கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் ‘பேஸ்புக்’கில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தொடர்... [ மேலும் படிக்க ]

தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 12 பேர் பலி!

Saturday, September 7th, 2019
ஆப்கன் தலைநகர் காபூலில், ஷாஷ் தரக் என்ற இடத்தில் நேற்று(05) நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தாக்குதலை... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் அமெரிக்க – சீனாவிற்கு இடையேயான பேச்சுவார்த்தை!

Saturday, September 7th, 2019
அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என சீனா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி பொருட்களுக்கான... [ மேலும் படிக்க ]

இந்து பெண்ணிற்கு பாகிஸ்தானில் கிடைத்த அங்கிகாரம்!

Friday, September 6th, 2019
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து பெண் புஷ்பா கோலி. இவர் சிந்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக... [ மேலும் படிக்க ]

நாடுகடத்தும் மசோதா மீளப் பெறப்பட்டது!

Friday, September 6th, 2019
கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அந்த மசோதா தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஹாங்காங்... [ மேலும் படிக்க ]

ஹரி பொட்டர் புத்தகங்களுக்கு தடை !

Thursday, September 5th, 2019
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் உள்ள ஒரு கத்தோலிக்க பாடசாலையில் ‘ஹரி பாட்டர்’ புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

டோரியன் சூறாவளி: இதுவரை 05 பேர் உயிரிழப்பு!

Thursday, September 5th, 2019
பஹாமாஸ் தீவுகளில் மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய டோரியன் புயலால் இதுவரை குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 13,000 வீடுகள்... [ மேலும் படிக்க ]

பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை – ஈரான்!

Thursday, September 5th, 2019
அமெரிக்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். ரஷ்யா பிரான்ஸ் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த... [ மேலும் படிக்க ]

ப்ரெக்சிட் விவகாரம்: முதலாவது முயற்சிலேயே தோல்வி!

Thursday, September 5th, 2019
ப்ரெக்சிட் விவகாரத்தில் பிரித்தானிய புதிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன், தமது முதலாவது முயற்சிலேயே தோல்வி அடைந்துள்ளார். உடன்படிக்கைகள் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா... [ மேலும் படிக்க ]