வெளிநாட்டு செய்திகள்

முன்னாள் சபாநாயகர் கைது!

Tuesday, October 8th, 2019
நேபாள நாடாளுமன்ற சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா(61). இவர் மீது கடந்த வாரம் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். நாடாளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் அந்தப் பெண் போதையில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை.!

Tuesday, October 8th, 2019
ஐக்கிய அமெரிக்காவுக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் போது மக்கள் எச்சரிக்ககையாக இருக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் அந்நாட்டில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

வடகொரியா சைபர் தாக்குதல்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு..!

Tuesday, October 8th, 2019
வடகொரியா தமது அணுவாயுத திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை சைபர் தாக்குதல்களை பயன்படுத்தி பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்... [ மேலும் படிக்க ]

வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல சீர்திருத்தத் திட்டங்கள் அறிவிப்பு!

Monday, October 7th, 2019
ஈராக்கில் நடைபெற்று வந்த வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், 17 சீர்திருத்தத் திட்டங்களை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, ஊழல் போன்ற பல்வேறு... [ மேலும் படிக்க ]

பாறைகளில் வீழ்ந்து யானைகள் உயிரிழப்பு!

Monday, October 7th, 2019
தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து குட்டியானை உள்பட மொத்தம் 6 யானைகள் பாறைகளில் மோதி பரிதாபமாக வீழ்ந்து உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குட்டியை காப்பாற்ற முயன்று... [ மேலும் படிக்க ]

கடும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்வு!

Monday, October 7th, 2019
பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழை... [ மேலும் படிக்க ]

அதி உச்ச பாதுகாப்புடன் அமெரிக்க, வடகொரிய அதிகாரிகள் சந்திப்பு!

Sunday, October 6th, 2019
வடகொரிய அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் அணுவாயுதப் பேச்சுவார்த்தைக்காக நேற்று சுவீடன் தலை நகரான ஸ்டாக்ஹோமில் சந்தித்தனர். வடகொரியாவின் கிம் மியோங் கில்லும் அமெரிக்க அதிபர்... [ மேலும் படிக்க ]

உலகின் மிக வயதான ஆமை மரணம்!

Sunday, October 6th, 2019
அரச குடும்பமொன்றுக்கு சொந்தமான 344 வயதான ஆமை ஒன்று உடல்நல குறைவின் காரணமாக இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வயதானது என்னும் அர்த்தம் கொண்ட 'அலக்பா' என்றழைக்கப்பட்ட அந்த ஆமை... [ மேலும் படிக்க ]

பா.ஜ.க.வில் இருந்து 90 பேர் நீக்கம்!

Sunday, October 6th, 2019
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவ்த் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்சி விதிகளை மீறியதால் பா.ஜ.க.வில்... [ மேலும் படிக்க ]

போராட்டத்தில் வன்முறை – பலியானோர் எண்ணிக்கை 38 உயர்வு!

Sunday, October 6th, 2019
ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில்... [ மேலும் படிக்க ]