வெளிநாட்டு செய்திகள்

மிடாக் புயல் – தென்கொரியாவில் 06 பேர் உயிரிழப்பு!

Friday, October 4th, 2019
மிடாக் புயல் தாக்கியதைத் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இதுவரை 06 பேர் தென்கொரியாவில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பல்வேறு இடங்களில்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான யோசனை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!

Friday, October 4th, 2019
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான யோசனை அந்த நாட்டின் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. இதன்பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் குறித்த யோசனை தொடர்பான தமது... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த ஏவுகணையை சோதித்தது வடகொரியா!

Friday, October 4th, 2019
நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணை ஒன்ற ஏவப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது என்பதை வடகொரியா உறுதிப்படுத்தியுள்ளது. குறுந்தூர ஏவுகணைகளை கடந்த மே மாதம் முதல்... [ மேலும் படிக்க ]

பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் உயிரிழப்பு!

Friday, October 4th, 2019
பெரு நாட்டில் பேருந்து சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் உலகப்போர் விமானம் வீழ்ந்து பலர் காயம்?

Thursday, October 3rd, 2019
அமெரிக்காவில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பலர் படுகாயமடைந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் Connecticut-ல் இருக்கும்... [ மேலும் படிக்க ]

கத்திக் குத்து தாக்குதல் – இலங்டனில் இலங்கை இளைஞன் கொலை!

Thursday, October 3rd, 2019
பிரித்தானியாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் இலங்கையை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த வாரம் லண்டன் நகரில் கில்ட்கன் சுரங்க ரயில் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம்: பிலிப்பைன்ஸில் எச்சரிக்கை!

Wednesday, October 2nd, 2019
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் பரவிவரும் காரணத்தால் 20,000 பன்றிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. “பன்றி பண்ணைகள் சரியாக... [ மேலும் படிக்க ]

உலகுக்கு சவுதி இளவரசர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Wednesday, October 2nd, 2019
ஈரானால் ஏற்படக்கூடிய அபாயத்தை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என சவுதி பட்டத்து இளவரசர் முகமது... [ மேலும் படிக்க ]

ஈரானை கடுமையாக எச்சரிக்கும் அமெரிக்க ஜனாதிபதி!

Wednesday, October 2nd, 2019
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்த தாக்குதல் மற்றும் மே மாதத்தில் நடந்த நான்கு தாக்குதல்கள் உள்ளிட்டவற்றுக்கும்... [ மேலும் படிக்க ]

குழந்தைகள் தொழிற்சாலை முற்றுகை – இளம் பெண்கள் மீட்பு !

Wednesday, October 2nd, 2019
நைஜீரியா லாகோஸில் குழந்தை தொழிற்சாலை என அடையாளப்படுத்தப்படும் பகுதியிலிருந்து 19 கர்ப்பிணிப்பெண்களை அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]