அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சர்வதேச மன்னிப்பு சபை.!
Tuesday, October 8th, 2019ஐக்கிய அமெரிக்காவுக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் போது மக்கள் எச்சரிக்ககையாக இருக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்தில் அந்நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை காரணம் காட்டியே மேற்படி சபை குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதற்கிடையே, சமீபத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடங்களை மீள் பரிசீலனை செய்வதற்காக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சம்பவ இடத்திற்க விரைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
பாகிஸ்தான் மீதான தாக்குதல் எதிரொலி: பங்குசந்தையில் வீழ்ச்சி!
கென்யாவில் அரசியல் குழப்பம் : உச்ச நீதிமன்றத்துக்கு சீல் வைப்பு!
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்- இறுதி முடிவுகளை அறிவிப்பதில் தொடரும் இழுபறி நிலை!
|
|