வெளிநாட்டு செய்திகள்

பொருளாதாரத்தை மேம்படுத்த 20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்புத்திட்டங்கள் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

Wednesday, May 13th, 2020
20 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நேற்றையதினம் ஆற்றிய... [ மேலும் படிக்க ]

புகைப்பிடிப்போரை அதிகம் தாக்கும் கொரோனா வைரஸ் – எச்சரிக்கும் கலிபோர்னிய பல்கலைக்கழகமொன்றின் ஆய்வு!

Wednesday, May 13th, 2020
புகைப்பிடிப்பவர்கள் மற்றும் சிகரட் பயன்படுத்துவோர் உட்பட ஏற்கனவே புகைப்பிடித்துள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் தனது தீவிரத்தை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதன்... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம் – பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு!

Wednesday, May 13th, 2020
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் அல்லது கண்டுபிடிக்க முடியாமலும் கூட போகலாம் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும்... [ மேலும் படிக்க ]

மருத்துவ உலகை அச்சுறுத்தும் கொரோனா: இருவரை அமெரிக்காவில் 80 ஆயிரம் பேருக்கு மேல் மரணம்!

Tuesday, May 12th, 2020
கொரோனா தாக்கத்தால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் 24 மணி நேரத்தில்... [ மேலும் படிக்க ]

உலகளவில் 42 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை – 14 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்தனர் – உலக சுகாதார அமைப்புகள் சுட்டிக்காட்டு!

Monday, May 11th, 2020
கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் அமெரிக்காவில் பலியாகின்றவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக மருத்துவ அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன்  கடந்த 24 மணி... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Monday, May 11th, 2020
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான மன்மோகன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 8.45... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றமடைவதால் உலகளவில் பாரியளவு அழிவு ஏற்படும் – எச்சரிக்கும் நிபுணர்கள்!

Monday, May 11th, 2020
காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற வடிவத்தைத் தூண்டி உலகம் முழுவதும் வெள்ளம், புயல்கள் மற்றும் வறட்சி போன்ற தீவிரமான வானிலை உருவாக வாய்ப்புள்ளதாக... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவிற்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் – பிரித்தானிய வானூர்தி சங்கம் அறிவிப்பு!

Sunday, May 10th, 2020
பிரித்தானியாவிற்கு, அந்த நாட்டு வாநூர்தி நிறுவனங்கள் மூலம் செல்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என வாநூர்தி நிறுவனங்களின் சங்கம்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியுள்ளது – முடக்கல் நிலை தளர்த்தப்படுவதால் மீண்டும் பரவல் தோற்றும் என அச்சம்!

Sunday, May 10th, 2020
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியுள்ளது. அத்துடன் மரண எண்ணிக்கையும் 2 இலட்சத்துக்கு 77 ஆயிரத்தை கடந்துள்ளது. தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]

கொரோனா முடிவுக்கு வந்ததும் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலையை எத்ரிகொள்ள நேரிடும் – ஐ.நா. சபை எச்சரிக்கை!

Sunday, May 10th, 2020
கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்ததும் பல நாடுகளும் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்படும். இதனால் சுமார் 26 கோடி மக்கள் பசி பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. சபை... [ மேலும் படிக்க ]