வெளிநாட்டு செய்திகள்

கலிபோர்னியா காட்டுத்தீ – ஆயிரகணக்கானோர் வெளியேற்றம்!

Sunday, August 23rd, 2020
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மாகாணத்தின் பல்வேறு... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா !

Sunday, August 23rd, 2020
கொரோனா தொற்றுக்காரணமாக சர்வதேச ரீதியாக பலியானவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 7 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சர்வதேச ரீதியில் கொரோனா காரணமாக அதிகளவான... [ மேலும் படிக்க ]

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை !

Sunday, August 23rd, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லையென டெல்லி இராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும்,... [ மேலும் படிக்க ]

தேநீரில் விஷம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

Friday, August 21st, 2020
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சைபீரிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நவல்னி தற்போது கோமாவில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் சோதனைகள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் : அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்!

Thursday, August 20th, 2020
அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் அதிகாரப்பூா்வமாகத்... [ மேலும் படிக்க ]

இலங்கை உள்ளிட்ட13 நாடுகளுடன் விசேட விமான சேவை தொடர்பில் இந்தியா பேச்சுவார்த்தை!

Wednesday, August 19th, 2020
பாதுகாப்பான சர்வதேச விமான போக்குவரத்து தொடர்பாக இலங்கை உட்பட 13 நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி... [ மேலும் படிக்க ]

சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசப்பணி – அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு!

Wednesday, August 19th, 2020
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இனிமேல் சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே அரசப்பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்தியாவின் பல... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று: இந்தியாவில் ஒரேநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Wednesday, August 19th, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 89 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபரில் இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு !

Tuesday, August 18th, 2020
இந்தியா - ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குறித்த மாநாடு ஒக்டோபர் மாதத்தில்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை மீட்டெடுக்க 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை அறிவித்தது சிங்கப்பூர்!

Tuesday, August 18th, 2020
கொரோனா வைரஸ் தொற்றினால் நிலைக்குலைந்து போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சிங்கப்பூர் அரசு... [ மேலும் படிக்க ]