வெளிநாட்டு செய்திகள்

அபுதாபி வெடிப்புச் சம்பவம் – இலங்கையர் உயிரிழப்பு!

Wednesday, September 2nd, 2020
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கைப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை பகுதியைச் சேர்ந்த ரங்கன சமித் என்பவரே... [ மேலும் படிக்க ]

லடாக்கில் மீண்டும் போர்ப்பதற்றம் – இராணுவ அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல்!

Wednesday, September 2nd, 2020
இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கில் மீளவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுடன் அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது!

Wednesday, September 2nd, 2020
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான பழங்கால சரக்குக் கப்பலொன்று கடந்த 30 ஆம் திகதி  ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. யு.எஸ்.எஸ்.... [ மேலும் படிக்க ]

உள்விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது – ராகுல் காந்தி!

Wednesday, September 2nd, 2020
இந்தியாவின் உள்விவகாரங்களில் வேறு யாரும் தலையிட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ ஆகிய... [ மேலும் படிக்க ]

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்!

Tuesday, September 1st, 2020
இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் காலமானார். புது தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பிரணாப் முகா்ஜி தொடா்ந்து ஆழ்ந்த... [ மேலும் படிக்க ]

புதிய அரசை உருவாக்குங்கள் – லெபனானிடம் பிரெஞ்ச் ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, September 1st, 2020
லெபனானில் புதிய அரசாங்கத்தை உருவாக்குமாறு பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தை அடுத்து ஒரே மாதத்திற்குள் இரண்டாவது... [ மேலும் படிக்க ]

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா – கடந்த 24 மணிநேரத்தில் 79 ஆயிரம் பேருக்கு தொற்றுறுதி!

Monday, August 31st, 2020
சர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 இலட்சத்து 19 ஆயிரத்து 821 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. அவர்களில் இந்தியாவில் உள்ளவர்களுக்கே அதிகளவில் கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனாவை தொடர்ந்து சீனாவினை புரட்டி எடுக்கும் கனமழை!

Monday, August 31st, 2020
சீனாவில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கன மழையால் யாங்ட்சி நதிக்கரையோர நகரங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் சிக்கி வருகின்றன. சீனாவின் மூன்று முக்கிய அணைகள் ஒரே நேரத்தில்... [ மேலும் படிக்க ]

கிரிஸ்சர்ச் தீவிரவாதிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை!

Friday, August 28th, 2020
நியூசிலாந்து -  கிரிஸ்சர்ச் மசூதியில் 51 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் விதமாக ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே பதவி விலகுவதாக அறிவிப்பு!

Friday, August 28th, 2020
ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சுகாதார பிரச்சினைகள் காரணமாக பதவி விலகுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உடல்நலக் குறைவுக்கு மத்தியில் பிரதமர் அபே இன்று செய்தியாளர்... [ மேலும் படிக்க ]