கிரிஸ்சர்ச் தீவிரவாதிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை!
Friday, August 28th, 2020நியூசிலாந்து – கிரிஸ்சர்ச் மசூதியில் 51 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் விதமாக ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 29 வயதுடைய வலதுசாரி பயங்கரவாத போக்குடைய தீவிரவாதியான பிரென்டன் டாரண்ட் முகநூல் நேரடி ஔிபரப்பை ஔிபரப்பியவாறு கிரிஸ்சர்ச் தாக்குதலை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து வரலாற்றில் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் விதமாக வழங்கப்பட்ட உச்சபட்ச சிறைத் தண்டனை இதுவாகும்.
Related posts:
இந்து பெண்ணிற்கு பாகிஸ்தானில் கிடைத்த அங்கிகாரம்!
இந்திய அரசாங்கத்திடமிருந்து போதிய ஆதரவு இல்லை - துடெல்லியில் உள்ள தூதரகத்தை மூட ஆப்கானிஸ்தான் தலிபா...
ஐக்கிய அரபு அமீரகத்தில் வராலாறு காணத மழை - விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள...
|
|