செய்திகள்

நெடுந்தீவு மக்களின் அவசர தேவைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – வடக்கின ஆளுநரிடம் ஈ.பி.டி.பி அவசர கோரிக்கை!

Monday, April 6th, 2026
நெடுந்தீவு மக்களின்  உடனடித் தேவைகளுக்கு தீர்வு வேண்டி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் வடக்கின் ஆளுனரை சந்தித்து... [ மேலும் படிக்க ]

யுத்தத்தை நிறுத்தும் தேவை உரிய நாடுகளுக்கு இருப்பதாகத் தெரியவரவில்லை  – ஆசிய நாடுகளுக்கு அரசியல் ஆய்வாளர் ரியுடர் வீரசிங்ஹ எச்சரிக்கை!

Sunday, April 5th, 2026
....மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள யுத்தச் சூழல் மேலும் தொடருமானால் ஆசிய நாடுகளில் பாரிய அழுத்தங்கள் ஏற்படுமென அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் ரியுடர் வீரசிங்ஹ... [ மேலும் படிக்க ]

மென்பொருள் சேவைளுக்கான 18 வீத வரி -இளம் தலைமுறையினரை  சிரமங்களுக்குள்ளாக்குகின்றது –  கலாநிதி ஹர்ச டி சில்வா!

Sunday, April 5th, 2026
.......எதிர்வரும் 08 ஆம் திகதிமுதல் நடைமுறையாகும் வகையில் மென்பொருள் சேவைகள் மீது 18 வீத வற் வரியினை விதிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகி... [ மேலும் படிக்க ]

தனியார் மயமாகும் அரச மருத்துவத்துறை – IMF இன் நிபந்தனையை நடைமுறைப்படுத்த அரசு முயற்சி – நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ அதிர்ச்சித் தகவல்!

Sunday, April 5th, 2026
.......நாட்டில் செயற்பட்டு வருகின்ற சுதந்திர சுகாதராச் சேவையை தனியார் மயப்படுத்தி, அனைத்து மருத்துவமனைகளையும் தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு வழங்க, சர்வதேச நாணய நிதியத்தின்... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகையில் 33 வீதமானோர் போசாக்கான உணவுக்கு போராடுகின்றனர் –  எச்சரிக்கும் உலக வங்கி!

Sunday, April 5th, 2026
.....நாட்டின் சனத்தொகையில் 33 வீதத்தினருக்கு போதியளவு போசாக்கான உணவினைப் பெற்றுக்கொள்ள இயலாதுள்ளதாகவும், இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வேகத்திற்கிணங்க எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கான படகுச்சேவையை கைவிட்டதா வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

Sunday, April 5th, 2026
.........நெடுந்தீவுக்கான கடற் போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை (03/04) தொடக்கம் தனியார் கையில் வந்துள்ளதுடன் தொடர்ந்தும் இப்படியான நிலையே தொடர்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள்... [ மேலும் படிக்க ]

தோழர் ரகீம் அவர்களின் சிறியதாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை!

Sunday, April 5th, 2026
........தோழர் ரகீம் (நிக்சன் பபி)அவர்களின் சிறியதாயார் சகாஜராஜன் கேமலதா அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

இல்லற பந்தத்தில் இணைந்த புதுமணத்தம்பதியினரை வாழ்த்திய தோழர்  டக்ளஸ் தேவானந்தா!

Sunday, April 5th, 2026
!.........இல்லற பந்தத்தில் இன்றையதினம் இணைந்து கொண்ட திரு திருமதி சூரியப்பிரகாஸ் சக்திஹா  தம்பதியினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவனந்தா நேரில் சென்று வாழ்த்தி... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையில் சாதித்த யாழ். இந்துக் கல்லூரி மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்!

Saturday, April 4th, 2026
யாழ். இணுவில் தெற்கு இணுவிலைப் பகுதியைச் சேர்ந்த லவன் அக்சயன் என்பவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கல்வி கற்று,... [ மேலும் படிக்க ]

“அமெரிக்காவை தண்டிக்கும் வாய்ப்பை தவற விட மாட்டோம்” – ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்!

Saturday, April 4th, 2026
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி விடுத்துள்ள ஒரு செய்தி சர்வதேச ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  "தாக்குதலில் சேதமடைந்த பாலங்களை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்;... [ மேலும் படிக்க ]