செய்திகள்

வறிய மக்களின் பொருளாதாரத்தை அபகரிக்கின்றது யாழ் மாநகரசபை – பழக்கடை வியாபாரிகள் எதிர்த்து போராட்டம்!

Thursday, February 6th, 2025
யாழ்.மத்திய பேருந்து நிலைய வழாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் யாழ் மாநகர சபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்து வியாபார நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் –   நிறுத்த வேண்டும் – ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் சிறீகாந் வலியுறுத்து!

Wednesday, February 5th, 2025
அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு அரச அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்ளை முன்வைப்பதாகவும், இதுதொடர்பாக தமிழ் தரப்புக்கள் நிதானமாக இருக்க வேண்டும் எனவும்  ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளைஅதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் – வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டு!

Tuesday, February 4th, 2025
புதிய வரி திருத்திற்கமைய, முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டியேற்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சிலோன் மோட்டர் டிரேடர்ஸ்... [ மேலும் படிக்க ]

பார்வைக்குறைபாடு – வயோதிப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்ப்பு!

Tuesday, February 4th, 2025
யாழ்ப்பாணத்தில், பார்வைக்குறைபாடுடைய வயோதிப பெண் ஒருவர் நேற்று (03) மாலை தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - குளப்பிட்டி வீதி பகுதியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாட்டால் ஆசியப் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி!

Tuesday, February 4th, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா, மெக்சிக்கோ மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என அறிவித்ததனை அடுத்து ஆசியப் பங்குச்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலின் வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளைக் கையளிக்காத 13 பேருக்கு எதிராக வழக்கு – தேர்தல்கள் ஆணைக்குழு!

Tuesday, February 4th, 2025
நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளைக் கையளிக்காத 13 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 77 ஆவது சுதந்திரதினம் இன்று –  ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்” எனும் தொனிப்பொருளில் கொண்டாட்டம்!

Tuesday, February 4th, 2025
இலங்கையின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அணி திரள்வோம்" எனும் தொனிப்பொருளில் இன்றாகும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி பவனி!

Monday, February 3rd, 2025
யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டி பவனி ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இரத்த தான முகாம் – கொடையாளர்ளுக்கு அழைப்பு!

Monday, February 3rd, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக எதிர்வரும் செவ்வாய் கிழமை (04.02.2025) காலை 09 மணிமுதல் மாபெரும்... [ மேலும் படிக்க ]

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்காவிடின் அரசுக்கு எதிராக  விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் – தேசிய விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை!

Monday, February 3rd, 2025
நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவாக நிர்ணயிக்காவிடின் அரசாங்கத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் என தேசிய விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிந்து... [ மேலும் படிக்க ]