செய்திகள்

அயலிலுள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஒலிபெருக்கியை பயன்படுத்துங்கள் – நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு அரச அதிபர் அறிவுறுத்து!

Friday, February 7th, 2025
யாழ் மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளி மாசடைதல், பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து கடுமையான தீர்மானங்கள்... [ மேலும் படிக்க ]

தனியாக வசித்து வந்த வயோதிபப் பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை!

Friday, February 7th, 2025
இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண் ஒருவரின் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து... [ மேலும் படிக்க ]

காணாமல்போன மோட்டார் சைக்கிள் நித்தியவெட்டை காட்டுப் பகுதியில் இருந்து பொலிசாரால் மீட்பு!

Thursday, February 6th, 2025
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (6) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது வெற்றிலைக்கேணியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

Thursday, February 6th, 2025
வட்டு இந்துக் கல்லூரியிலிருந்து தேசிய ரீதியில் Little  Agriculturist Program ல்  (இளம் விவசாய விஞ்ஞானி) gold medal வென்ற மாணவகளைக்  கெளரவிக்கும் நிகழ்வு வட்டு இந்துவின் முதல்வர் திரு .லங்கா பிரதீபன்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 24 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமா? –  வெளியானது தொடர்பில் அறிவிப்பு!

Thursday, February 6th, 2025
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதம் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை!

Thursday, February 6th, 2025
கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடவுச்சீட்டுப்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எஸ்.ஐ. இமாம் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது!

Thursday, February 6th, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எஸ்.ஐ. இமாம் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது என கொழும்பு மறைமாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

காசாவில் விவகாரம் – டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை மீளப் பெறும் வகையில்  வெள்ளை மாளிகை அறிவிப்பு! 

Thursday, February 6th, 2025
காசாவில் அழிக்கப்பட்ட பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை மீளப் பெறும் வகையிலான அறிவிப்பை வெள்ளை மாளிகை... [ மேலும் படிக்க ]

11 லீட்டர் கசிப்புடன் ஆறுகால்மடம் பகுதியில் ஒருவர் கைது!

Thursday, February 6th, 2025
யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் 11 லீட்டர் கசிப்புடன், நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

அர்ச்சுனா எம்பியின் கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் முரளிதரன் கடும் எதிர்ப்பு!

Thursday, February 6th, 2025
ஜனாதிபதி அண்மையில் யாழில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வெளிப்படுத்திய கருத்திற்கு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள்... [ மேலும் படிக்க ]