செய்திகள்

அநுராதபுரத்தில் பெண் வைத்தியருக்கு ஏற்பட்ட கொடூரம் போன்று மீண்டும் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Wednesday, March 12th, 2025
அநுராதபுரம் வைத்தியசாலையில் கடமையாற்றிய பயிற்சி வைத்தியர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்பட... [ மேலும் படிக்க ]

கிளி. சந்தை கடைத் தொகுதி விவகாரம் ஒத்திவைக்கப்பட வேண்டும். – ஈ.பி.டி.பி. கோரிக்கை!

Wednesday, March 12th, 2025
கிளிநொச்சி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதி விவகாரம், கரைச்சி பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரையில் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

தரவு கட்டமைப்பை எவராலும் திருட முடியாது – டிஜிட்டல் மயப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் – நாமல் ராஜபக்ஷ!

Wednesday, March 12th, 2025
தரவு கட்டமைப்பை எவராலும் திருட முடியாது. அரச கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்   நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்... [ மேலும் படிக்க ]

24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!  

Wednesday, March 12th, 2025
இன்றுமுதல் அடுத்த 24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.   அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலில் – அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

Wednesday, March 12th, 2025
336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.   விண்ணப்பங்களைச்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் தொடரை கைவிட்டது அயர்லாந்து!

Wednesday, March 12th, 2025
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் தொடரை அயர்லாந்து கைவிட்டுள்ளது.   நிதி காரணங்களால் குறித்த போட்டி கைவிடப்பட்டுள்ளதென... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

Wednesday, March 12th, 2025
இந்த மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.   17 இலட்சத்து 32 அயிரத்து 263 பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் சுமார் 12.6 பில்லியன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் –  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Wednesday, March 12th, 2025
நாட்டின் பல இடங்களில் இன்று (12) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.   அந்தவகையில், வடக்கு,... [ மேலும் படிக்க ]

பிறப்பு பதிவு தொடர்பில்  யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!

Wednesday, March 12th, 2025
இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 14.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி... [ மேலும் படிக்க ]

மன விரக்தி – யாழில் இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Wednesday, March 12th, 2025
யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இராகலை தோட்டத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் சந்திரபோஸ் (வயது 38) என்பவரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]