செய்திகள்

தெல்லிப்பழை வைத்தியசாலையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நோயாளி!

Wednesday, March 12th, 2025
தெல்லிப்பழை மனநல சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

தெங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானம்!

Monday, March 10th, 2025
தேங்காய் விலை அதிகரிப்பு, தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகளை கவனத்திற் கொண்டு தெங்கு உற்பத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தென்னை பயிர்ச்செய்கை சபை... [ மேலும் படிக்க ]

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 24 ஆம் திகதி முதல் மார்ச்  27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும்!

Monday, March 10th, 2025
மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 24 ஆம் திகதி முதல் மார்ச்  27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் எனத்... [ மேலும் படிக்க ]

தேர்தல் போட்டியில் சமனிலை பேணப்படுவது அவசியம் – வலியுறுத்தும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் விக்ரர்!

Monday, March 10th, 2025
ஒரு நாட்டில் அமைகின்ற அரசுகளே மக்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றது. அனால் அந்த அரசையும் அரசியலையும் தீர்மனிபது மக்களாக இருக்கின்றனர் என சுட்டிக்காட்டிய மாற்றுக்... [ மேலும் படிக்க ]

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் ஜனாதிபதிக்கு ட்ரம்ப் கடிதம்!

Saturday, March 8th, 2025
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடிதம் எழுதியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அணு... [ மேலும் படிக்க ]

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள்   கொழும்புக்கு அழைப்பு!

Saturday, March 8th, 2025
மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து... [ மேலும் படிக்க ]

கரவெட்டியில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு உயிரிழப்பு !

Saturday, March 8th, 2025
வடமராட்சி கரவெட்டி யா/திரு இருதயக்கல்லூரி மாணவன் ஒருவர் நேற்றைய தினம்  07-03-2025 வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் . சம்பவம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

வேட்புமனு படிவங்களின் வெற்றிடத்தை பூர்த்திசெய்வதாக அல்லதது பெண்களின் திறமைக்கும் சேவைக்கும் உரிய அங்கீகாரத்தை கட்சிகள் வழங்க வேண்டும் – கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர்மானஷ் மகீன் வலியுறுத்து!

Saturday, March 8th, 2025
....... வேட்புமனு விண்ணப் படிவங்களின் வெற்றிடத்தை பூர்த்திசெய்வதாக அல்லதது பெண்களின் திறமைக்கும் அவர்களது சேவைக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குவதை இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராதிகார... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி நகர பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!  

Friday, March 7th, 2025
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் சாவகச்சேரி நகர பொன்விழா மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் புற்றுநோக்கு  சிகிச்சை பெற்றாலும் யாழில் சிகிச்சையை தொடரலாம்!

Friday, March 7th, 2025
வட இலங்கையை வதிவிடமாகக் கொண்ட புற்றுநோயாளர்கள் கொழும்பில் சிகிச்சை பெற்று வருகையில் தமது நலிவுத் தன்மை காரணமாக அல்லது பிரயாணக் கஷ்டம் மற்றும் பணவசதிக் குறைவு காரணமாக தெல்லிப்பளை... [ மேலும் படிக்க ]