வெளிநாட்டு செய்திகள்

இந்திய பொதுத் தேர்தலுக்கான திகதி இன்றையதினம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

Saturday, March 16th, 2024
இந்திய பொதுத் தேர்தலுக்கான திகதி இன்றையதினம் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தலுக்கான திகதி இன்று வெளியிடப்படும் என... [ மேலும் படிக்க ]

திட்டங்களை உரிய நேரத்தில் செயல்பாட்டுக்குக் கொண்டு வருதுதான் பிரதமர் மோடியின் வளர்ச்சி – இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு!

Friday, March 15th, 2024
திட்டங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றி அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வருதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்... [ மேலும் படிக்க ]

மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Friday, March 15th, 2024
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற அகதிகள் படகு மத்தியதரைக் கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இது... [ மேலும் படிக்க ]

கடலுக்கு அடியில் இணையதள கேபிள்களில் சிதைவு -ஆப்பிரிக்கா கண்டத்தின் இணையதளம் முடக்கம்!

Friday, March 15th, 2024
...... கடலுக்கு அடியில் இணையதள கேபிள்களில் ஏற்பட்ட சிதைவு காரணமாக,  ஆப்பிரிக்கா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் இணையதளம் முடங்கி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காம்பியா,... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது – யுனிசெஃப் தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு தசாப்தங்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. UNICEF, உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

ஹைட்டி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!.

Tuesday, March 12th, 2024
ஹைட்டி பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே இதற்குக் காரணம்... [ மேலும் படிக்க ]

வாரணாசி பகுதியில் வேட்பாளராக பிரதமர் மோடி அறிவிப்பு – உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முன்னெடுப்பு!

Monday, March 11th, 2024
பிரதமர் நரேந்திரமோடி உத்ரபிரதேசத்தின்; வாரணாசி பகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, உத்தரபிரதேசத்தில் சுமார் 42 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வழங்கி... [ மேலும் படிக்க ]

பெண்கள் தேசத்தின் தாய்மைக்கான பரிசு – ரஷ்ய ஜனாதிபதி பிளடிமிர் புட்டின் வாழ்த்து!

Saturday, March 9th, 2024
பெண்கள் தமது தேசத்தின் தாய்மைக்கான பரிசு என ரஷ்ய ஜனாதிபதி பிளடிமிர் புட்டின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் நேற்றையதினம் கொண்டாடப்பட்டுள்ள நிலையில், தமது மகளிர்தின... [ மேலும் படிக்க ]

நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராக ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக இணைவு!.

Friday, March 8th, 2024
நேட்டோவின் 32 ஆவது உறுப்பினராக ஸ்வீடன் உத்தியோகபூர்வமாக இணைந்துள்ளது. யுக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ஸ்வீடன் நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேர... [ மேலும் படிக்க ]

இந்தியா பலவீனமான நாடல்ல – சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் என ராஜ்நாத் சிங் தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில்... [ மேலும் படிக்க ]