வெளிநாட்டு செய்திகள்

ட்ரம்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள மற்றொரு அதிர்ச்சி!

Saturday, June 5th, 2021
அமெரிக்கானிவ் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுக்கு புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டார்!

Thursday, June 3rd, 2021
இஸ்ரேலின் புதிய ஜனாதிபதியாக மூத்த அரசியல்வாதி ஐசக் ஹெர்ஸாக் தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் அவர் பெருவாரியான... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் வடகொரிய ஜனாதிபதி விதித்த தடை!

Tuesday, June 1st, 2021
கிழிந்த மொடல் மற்றும் உடலுடன் ஒட்டியிருக்கும் இறுக்கமான ஜீன்ஸ் பான்ட் அணிவதற்கும், உடல்பாகங்களில் வளையங்கள் அணிவதற்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் அமுலுக்கு வரும் வகையில்... [ மேலும் படிக்க ]

கொவிட் வைரஸ் திரிபுகளுக்கு புதிய பெயர்கள் – உலக சுகாதார ஸ்தாபனம்!

Tuesday, June 1st, 2021
உலகின் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி,... [ மேலும் படிக்க ]

மூன்று குழந்தைக் கொள்கையை அறிவித்தது சீனா!

Tuesday, June 1st, 2021
சீனாவில் இளம்வயது மக்கள் தொகையின் சரிவை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் ஒரு தம்பதி மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என சீனா... [ மேலும் படிக்க ]

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு – 150 மாணவர்களை கடத்திச் சென்ற கும்பல்!

Monday, May 31st, 2021
நைஜீரியாவின் நைஜீர் மாநிலத்தில் உள்ள இஸ்லாமிய பாடசாலையிலிருந்து டஜன் கணக்கான மாணவர்களை ஆயுதமேந்திய கும்பல் ஞாயிற்றுக்கிழமை கடத்திச் சென்றதாக காவல்துறையினரும் மாநில அரசு... [ மேலும் படிக்க ]

இந்திய மற்றும் பிரித்தானியக் கலவையுடன் வியட்நாமில் புதிய மாறுபாடு கண்டறிவு !

Sunday, May 30th, 2021
வியட்நாமில் உள்ள அதிகாரிகள் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மாறுபாடு இந்திய மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட... [ மேலும் படிக்க ]

பொலிஸ்நிலையத்திற்குள் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல்!

Saturday, May 29th, 2021
பிரான்சில் தீவிரவாதமயப்படுத்தப்பட்ட முன்னாள் சிறைக்iதியொருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். இதன் பின்னர் அவர்... [ மேலும் படிக்க ]

இரண்டாக பிளவடைந்த படகு – 150 பேர் பலி? தேடும் முயற்சியில் மீட்புக்குழு – நைஜீரியாவில் துயரம்!

Thursday, May 27th, 2021
நைஜீரியாவில் பயணிகள் படகு ஒன்று இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 150 பேர் வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 5... [ மேலும் படிக்க ]

யாஸ் சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் ஒருகோடி மக்கள் பாதிப்பு :15 இலட்சம் பேர் வெளியேற்றம்!

Thursday, May 27th, 2021
யாஸ் சூறாவளியின் தாக்கத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில்  சுமார் ஒரு கோடி மக்கள் தொகையினர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா... [ மேலும் படிக்க ]