வெளிநாட்டு செய்திகள்

அசாமின்பிரம்மபுத்திரா நதியில் 2 படகுகள் மோதி விபத்து; பலர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

Thursday, September 9th, 2021
அசாமின் ஜோர்க்த் மாவட்டம் நிமதி காட் அருகே பிரம்மபுத்திரா நதியில் சென்றுகொண்டிருந்த இரண்டு படகுகள் இன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒரு படகு நிலைகுலைந்து... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணத் தயார் – சீனா அறிவிப்பு!

Thursday, September 9th, 2021
ஆப்கானிஸ்தானில் புதிதாக உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேண பீஜிங் தயாராகவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 7 அன்று... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியா சிறையில் தீ விபத்து: 41 கைதிகள் உயிரிழப்பு!

Wednesday, September 8th, 2021
இந்தோனேசியாவில் உள்ள சிறையில் தீ விபத்து ஏற்பட்டு 41 கைதிகள் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள டேங்கராங் சிறையில் போதைப்பொருள் கடத்தல் கைதிகள்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அறிவிப்பு!

Wednesday, September 8th, 2021
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தலிபான்களின் நிறுவுநர்களில் ஒருவரான முல்லா முகமட் ஹசன் அக்ஹூண்ட் தலைமையில் இடைக்கால அரசு... [ மேலும் படிக்க ]

4 ஆம் நிலையில் இலங்கை : பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க தனது நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

Wednesday, September 8th, 2021
கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இலங்கை, ஜமைக்கா மற்றும் புருனே ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேற்கண்ட மூன்று நாடுகளிலும் 4 ஆம் நிலையில்... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கிய முதல் நாடாக கியூபா!

Tuesday, September 7th, 2021
கியூபா 2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசியை நேற்று(07) செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கிய முதல் நாடாக கியூபா... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்திருந்த பயணத்தடையை நீக்குகிறது பிலிப்பைன்ஸ் !

Sunday, September 5th, 2021
இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் மீது விதித்திருந்த பயணத்தடையை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நீக்குவதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. டெல்டா  கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்து தாக்குதல்தாரி நாடு கடத்தலை எதிர்கொண்டிருந்தார் – அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021
நியூசிலாந்தில் கத்தியால் குத்தி தாக்குதலை மேற்கொண்ட அஹமட் அடில் முகமது சம்சுதீன் என்ற இலங்கையரை நாடு கடத்த நியூசிலாந்து பல ஆண்டுகளாக முயற்சித்து வந்ததாக அந்நாட்டின் பிரதமர்... [ மேலும் படிக்க ]

நடுவானில் வெடித்து சிதறிய ‘ஃபயர் ஃபிளை’ விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட்!

Saturday, September 4th, 2021
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஃபயர் ஃபிளை’ விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட் நடு வானில் வெடித்துச் சிதறியது என விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நியூஸிலாந்து பல்பொருள் அங்காடியில் பதற்றம்- உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர்!

Friday, September 3rd, 2021
நியூஸிலாந்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூஸிலாந்தின் - ஒக்லண்ட் நகரில் அமைந்துள்ள லீன்மால்... [ மேலும் படிக்க ]