வெளிநாட்டு செய்திகள்

யுக்ரைனுடனான மோதல் – உயிர்ச்சேத விபரங்களை வெளியிட்டது ரஷ்யா!

Thursday, March 3rd, 2022
யுக்ரைன் - ரஷ்யா இடையேயான இராணுவ தாக்குதலில் இதுவரை, யுக்ரைனில் 498 ரஷ்யப் படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் மேலும், 1,597 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

ரஸ்யாவிற்கு எதிராக யுத்த குற்ற விசாரணைகள் ஆரம்பம்!

Thursday, March 3rd, 2022
உக்ரைனில் ரஷ்ய படையினர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளகதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் – கார்கிவ் பொலிஸ் திணைக்கள கட்டடம் மீது ரஸ்யா தாக்குதல்!

Wednesday, March 2nd, 2022
யுக்ரைன் காவல்துறை திணைக்கள கட்டடம் மீது ரஷ்ய படைகள் அதிபயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஏழாவது நாளாக தொடரும் யுக்ரைன் - ரஷ்ய போரில்... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகருக்குள் நுழைந்த ரஷிய படைகள்!

Wednesday, March 2nd, 2022
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகின்றது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – உக்ரைன் போர்ப் பதற்றம் – உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்ப மாட்டோம் என்று போலந்து அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
உக்ரைனுக்கு ஆதரவாக, 50 கோடி டாலர் மதிப்புள்ள போர் விமானங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை அனுப்பிவைக்க ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கடந்த மாதம் 27 ஆம் திகதி முடிவு... [ மேலும் படிக்க ]

பெற்றோல் விலையை உயர்த்தினால் காங்கிரஸ் போராட்டம் நடத்தும் – ராகுல் காந்தி!

Wednesday, March 2nd, 2022
பிரதமர் நரேந்திர மோடியின் அரசு பெற்றோல் விலையை மீண்டும் உயர்த்தினால் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். விலை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் – இந்திய உயர்ஸ்தானிகருக்கு இடையில் சந்திப்பு!

Wednesday, March 2nd, 2022
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நேற்றையதினம் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்க தூதுவருக்கு,... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் – ரஷ்யாவின் இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று!

Wednesday, March 2nd, 2022
ரஷ்யாவுக்கும், யுக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான... [ மேலும் படிக்க ]

அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களே காரணம் – ரஷ்யா குற்றச்சாட்டு!

Tuesday, March 1st, 2022
நாட்டின் அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட ஏனையவர்களே காரணம் என ரஷ்ய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன்... [ மேலும் படிக்க ]

நேட்டோவில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது – உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை – ரஷ்யா தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை, உக்ரைனுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர தாம் விரும்புவதாக ரஷ்ய தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அவசர... [ மேலும் படிக்க ]