வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுத் தாக்குதல்கள் – 31பேர் உயிரிழப்பு – 87 பேர் காயம்!

Friday, April 22nd, 2022
ஆப்கானிஸ்தான் முழுவதும் நான்கு குண்டுவெடிப்புகளில், குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் 87 பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பு பால்க் மாகாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உட்பட 29 அமெரிக்கர்களுக்கு பயணத் தடை – ரஷ்யா அதிரடி அறிவிப்பு!

Friday, April 22nd, 2022
அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட 29 புதிய அமெரிக்க குடிமக்களை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அதன்"தடைப்பட்டியலில்"... [ மேலும் படிக்க ]

ஹெய்ட்டி விமான விபத்தில் விமானி உட்பட 6 பேர் பலி!

Thursday, April 21st, 2022
ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் சிறிய ரக விமானம் வீதியில் விழுந்து நொருங்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஜாக்மெல் நகருக்கு பறந்து கொண்டிருந்த விமானமே... [ மேலும் படிக்க ]

கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மட் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை – ரஷ்யாவை அச்சுறுத்துபவர்களை இரண்டுமுறை சிந்திக்க வைக்கும் என புடின் அறிவிப்பு!

Thursday, April 21st, 2022
கண்டம் விட்டு கண்டம் பாயும் சர்மட் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். நாட்டின் வடமேற்கில் உள்ள பிளெசெட்ஸ்கில் இருந்து அணு... [ மேலும் படிக்க ]

முடிவு உக்ரைன் கைகளில் உள்ளது – போரை முடிவிற்கு கொண்டுவர ரஷ்யா வெளியிட்டது அறிவிப்பு!

Thursday, April 21st, 2022
அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்யாவின் கோரிக்கைகள் குறித்த வரைவு அறிக்கையை உக்ரைனிடம் அளித்துள்ளதாகவும், அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக, ரஷ்ய அதிபர் மாளிகையான... [ மேலும் படிக்க ]

உக்ரைன்-ரஷ்யா போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்-துருக்கி அதிபர் வலியுறுத்து.

Wednesday, April 20th, 2022
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கை 50 நாட்களை கடந்த நிலையிலும் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் உடனடியாக முரண்பாடுகளை... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு இந்தியா செய்யும் உதவிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

Wednesday, April 20th, 2022
கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு தக்கநேரத்தில் இந்தியா செய்துவரும் மனிதாபிமான உதவிக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார... [ மேலும் படிக்க ]

மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன்!

Wednesday, April 20th, 2022
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் மன்னிப்பு கோரியுள்ளார். நேற்று(19) நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் போரிஸ்... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் கிழக்கில் ரஷ்யா தனது புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது – – உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு!

Tuesday, April 19th, 2022
உக்ரைனின் கிழக்கில் ரஷ்யா தனது புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். "ரஷ்யப் படைகள் டான்பாஸ் போரைத் தொடங்கிவிட்டன" என்று நாங்கள் இப்போது கூறலாம்,... [ மேலும் படிக்க ]

எரிசக்தி ஏற்றுமதியை ஆசிய வட்டாரத்தை நோக்கி மாற்றும் ரஷ்யா !

Saturday, April 16th, 2022
எரிசக்தி ஏற்றுமதியை ஆசிய வட்டாரத்தை நோக்கி மாற்றவிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மேற்காள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் மீதான படையெடுப்பைக்... [ மேலும் படிக்க ]