வெளிநாட்டு செய்திகள்

காபூல் மசூதியில் குண்டுத்தாக்குதல் – 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்!

Saturday, April 30th, 2022
மேற்கு காபூலில் உள்ள மசூதியில் பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் அதிகமானோர்... [ மேலும் படிக்க ]

குற்றச் செயல்கள் அதிகரிப்பு – ஈக்வடாரில் மூன்று மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
ஈக்வடாரில் குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் மூன்று மேற்கு மாகாணங்களில், அவசர நிலையை ஜனாதிபதி கில்லர்மோ லாஸ்ஸோ அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி – 18 மணி நேரம் மின் தடை – உள்ளூர் ஊடகங்கள் தகவல்!

Saturday, April 30th, 2022
பாகிஸ்தானில் கடுமையான எரிசக்தி நெருக்கடி, நாட்டில் நீடித்த மின் தடையை மோசமாக்கியுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்திது... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

Saturday, April 30th, 2022
இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். உதவிப் பொருட்களை இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

Wednesday, April 27th, 2022
மியன்மார் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளரும் தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவருமான ஆங் சாங் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு இராணுவம் மக்களால்... [ மேலும் படிக்க ]

இந்தியா – தஞ்சாவூர் தேர் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி!

Wednesday, April 27th, 2022
இந்தியா - தஞ்சாவூரில், களிமேடு பகுதியில் இடம்பெற்ற தேர் விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள அப்பர் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலகப்போர் தொடர்பில் ரஷ்யா எச்சரிக்கை – ஐக்கிய நாடுகளின் செயலாளர் ரஷ்ய ஜனாதிபதியை சந்திப்பு!

Tuesday, April 26th, 2022
ஐக்கிய நாடுகளின் செயலாளர் என்டனியோ குட்டரஸ் இன்று ரஸ்ஷாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்திக்கவுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் எதிர்பார்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாக... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசியல்வாதிகளிடமிருந்தோ அரசாங்கத்திடமிருந்தோ எந்த நிதி உதவியையும் பெறவில்லை – உகன்டா நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, April 26th, 2022
ராஜபக்சாக்களுடன் உள்ள தொடர்பு குறித்து உகன்டாவின் செரெனிட்டி குழு தெளிவுபடுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் செரெனிட்டிகுழுமம் குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களிற்கே... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் ஐந்து தொடருந்து நிலையங்கள் மீது ரஷ்யா தாக்குதல் – பொதுமக்களுக்கு பாதிப்பு!

Monday, April 25th, 2022
உக்ரைனின் மத்திய மற்றும் மேற்கு உக்ரைனில் உள்ள ஐந்து தொடரூந்து நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக உக்ரைன் தொடருந்துத்துறை தெரிவித்துள்ளது. இன்று திங்கள்கிழமை காலை ஒரு... [ மேலும் படிக்க ]

ஆடையில் வெள்ளைத் துணி அவசியம் – ரஷ்ய இராணுவம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

Saturday, April 23rd, 2022
ஆடையில் வெள்ளைத்துணியை கட்டியிருக்காவிட்டால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் இதனை அணிந்து கொண்டு தாங்கள் இராணுவத்தினர் இல்லை என்பதை தெரிவிக்க... [ மேலும் படிக்க ]