வெளிநாட்டு செய்திகள்

நீண்ட யுத்தத்திற்கு தயாராகும் புட்டின் – அமெரிக்க உளவுப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, May 11th, 2022
உக்ரைன் மீதான யுத்தத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது மிக நீண்ட... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் நியாயமான எதிர்காலத்தை பெற விரும்புவதாக புடின் அறிவிப்பு!

Tuesday, May 10th, 2022
உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் அமைதியான மற்றும் நியாயமான எதிர்காலத்தை பெற விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில்... [ மேலும் படிக்க ]

சர்வதேசம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் வெற்றி தின உரை!

Monday, May 9th, 2022
உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு மாறாக, உக்ரைன் மீது முழுமையான போரை ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று அறிவிக்கக்கூடும் என்று ஊகங்கள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க முதல் பெண்மணி உக்ரைனின் முதல் பெண்மணியுடன் சந்திப்பு!

Monday, May 9th, 2022
மொஸ்கோ மீது மேலும் பொருளாதார தடைகளை வோஷிங்டன் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பிடென் உக்ரைனில் அந்நாட்டு முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்காவை... [ மேலும் படிக்க ]

கனடா பிரதமர் உக்ரைனுக்கு விஜயம் – நிலைமைகள் குறித்து ஆராய்வு!

Monday, May 9th, 2022
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைனுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். கடுமையான போர் உக்ரைனில் நடந்து வரும் சூழலில் கனடா பிரதமர் யுக்ரைனுக்கான விஜயத்தினை மேற்கொண்டு அந்த... [ மேலும் படிக்க ]

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வலியுறுத்து!

Saturday, May 7th, 2022
பல மாதங்களாக நீடித்து வரும் ரஷ்ய - உக்ரைன் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் நீண்ட நேர கலந்துரையாடல்!

Thursday, May 5th, 2022
பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை தலைநகர் பாரிஸில் இந்திய வம்சாவளியினர்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் – எரிபொருள் வழங்க தயாராகும் ரஷ்யா!

Tuesday, May 3rd, 2022
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி ரஷ்யாவின் றொஸ்னெல்ப்ட் உட்பட ஐந்து அரச எண்ணெய்... [ மேலும் படிக்க ]

ஈரானில் ஆறு ஏவுகணை தாக்குதல்கள் – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Monday, May 2nd, 2022
ஈரானிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குர்திஷ் கிளர்ச்சியாளர்களினாலேயே குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி – தமிழக முதல்வருக்கு இந்நிய வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்!

Monday, May 2nd, 2022
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் இந்நிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]