ஹெய்ட்டி விமான விபத்தில் விமானி உட்பட 6 பேர் பலி!
Thursday, April 21st, 2022ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் சிறிய ரக விமானம் வீதியில் விழுந்து நொருங்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜாக்மெல் நகருக்கு பறந்து கொண்டிருந்த விமானமே விபத்துக்குள்ளானதாகவும் இந்த விபத்தில் விமானி மற்றும் விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடு திரும்பினால் $20,000 டொலர்!
4,650 அகதிகள் லிபிய கடற்பகுதியில் மீட்பு!
பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா!
|
|