வெளிநாட்டு செய்திகள்

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று – உற்பத்தித் துறையில் இந்தியா வரலாறு படைத்து வருகிறது – சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Monday, August 15th, 2022
இந்தியா தேசம் தனது 75 ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தலைநகர் புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது, முப்படையினரின்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞனுக்கு வாய்ப்பு! !

Saturday, August 13th, 2022
இந்த வார இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை கிரிக்கெட் அணியில் கனிஸ்ரன் குணரட்ணம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். கொழும்பு,... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வறட்சி நிலை அறிவிப்பு – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்து!

Saturday, August 13th, 2022
தென்மேற்கு, தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்தின் சில பகுதிகளிலும், கிழக்கு இங்கிலாந்து முழுவதிலும் அதிக வெப்பநிலை காரணமாக வறட்சி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. டெவோன் மற்றும்... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து!

Saturday, August 13th, 2022
அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் மேடை  நிகழ்வொன்றின்போது , இந்திய - பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஷ்டி (73) கத்திக் குத்துக்கு இலக்கானார். இதனையடுத்து அவர் தீவிர... [ மேலும் படிக்க ]

மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யா – துருக்கி புதிய உறவு!

Friday, August 12th, 2022
துருக்கிக்கும் ரஷ்யாவிற்கும் இடையே உருவாகி வரும் ஆழமான பொருளாதார உறவுகள் குறித்து மேற்கத்திய நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ்... [ மேலும் படிக்க ]

தாய்வான் எல்லையில் தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக சீனா அறிவிப்பு!

Friday, August 12th, 2022
தாய்வான் எல்லையில் சீன இராணுவம் மேற்கொண்டிருந்த தீவிர போர் பயிற்சியை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவின் சபாநாயகர் அண்மையில் தாய்வானுக்கு... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் ஏவுகணை போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

Friday, August 12th, 2022
பாகிஸ்தானின் வழிகாட்டுதல் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS Taimur) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சீனாவில் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய்... [ மேலும் படிக்க ]

தாய்வான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

Wednesday, August 10th, 2022
இராணுவ மற்றும் ஆயுதப் பயிற்சிகள் மூலம் தாய்வான் மீது படையெடுக்க சீனா தயாராகி வருவதாக தாய்வான் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் ஆசிய... [ மேலும் படிக்க ]

ரஸ்யாவை பயங்கரவாதத்திற்கு உதவி வழங்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும் – அவுஸ்திரேலியாவிடம் லட்வியா வேண்டுகோள்!

Monday, August 8th, 2022
ரஸ்யாவை பயங்கரவாதத்திற்கு உதவி வழங்கும் நாடு என அவுஸ்திரேலியா அறிவிக்கவேண்டும் என   லட்வியா வேண்டுகோள் விடுத்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்கை... [ மேலும் படிக்க ]

தாய்லாந்து இரவு விடுதியில் திடீரென பற்றியது தீ – 14பேர் கருகி பலி!

Saturday, August 6th, 2022
தாய்லாந்தில் இரவு விடுதியில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர். பாங்கொக்கிலிருந்து தெற்கே சுமார் 150... [ மேலும் படிக்க ]