வெளிநாட்டு செய்திகள்

76 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாக அதியுச்ச பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ளது நெதர்லாந்து!

Wednesday, September 7th, 2022
நெதர்லாந்தில் 1945 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக அதியுச்ச பணவீக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் கடந்த மாதம் பணவீக்கம் 12 வீதமாக பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த நில அதிர்வு – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 21 பேர் உயிரிழப்பு!

Tuesday, September 6th, 2022
சீன சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்கம் மாகாண தலைநகர் செங்டு மற்றும் பல மாகாணங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.8... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 8 பேர் பலி!

Monday, September 5th, 2022
வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜல்லபாத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 மெக்னிடியூட்டாக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் – நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகிறது என வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!

Sunday, September 4th, 2022
இந்தியாவில் ஏற்பட்டு வரும் சமூக மாற்றம் காரணமாக நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான எல்லைப்... [ மேலும் படிக்க ]

எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யா – முடிவுக்குப் பதிலளிக்க தயார் என்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

Sunday, September 4th, 2022
ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தைத் துண்டிக்கும் ரஷ்யாவின் முடிவுக்குப் பதிலளிக்கத் தயார் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போருக்கு இடையே தன்னை மிரட்ட எரிவாயுவை... [ மேலும் படிக்க ]

கர்ப்பை கழுத்து புற்றுநோய்க்கு எதிராக இந்தியா உருவாக்கும் தடுப்பூசி!

Sunday, September 4th, 2022
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா (SII), நாட்டின் முதல் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதனை விரைவில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இலங்கை பிரஜைகள் சிலரின் 337 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல் !

Saturday, September 3rd, 2022
தடை செய்யப்பட்ட புலிகளுடன் தொடர்புகளை பேணிய இலங்கை பிரஜைகளின் 337 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை பணமோசடி தடுப்பு வழக்கில் பறிமுதல் செய்துள்ளதாக இந்தியாவின்... [ மேலும் படிக்க ]

சோவியத் ஒன்றியத்தின் இறுதி ஜனாதிபதி மிக்கைல் கோர்பசேவ் காலமானர்!

Wednesday, August 31st, 2022
சோவியன் ஒன்றியத்தின்  இறுதி ஜனாதிபதியும் சிறந்த நிர்வாகத்தால் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தவருமான மிக்கைல் கோர்பசேவ் காலமானர். சோவியன் ஒன்றியத்தின் முன்னாள் ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தாது – பிரித்தானியா அறிவிப்பு!

Monday, August 29th, 2022
ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் மக்களுக்கு நிதியுதவி: புடின் அறிவிப்பு!

Monday, August 29th, 2022
உக்ரைனில் இருந்து ரஷ்யா வரும் பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இவ்வாறு நிதி சலுகைகளை அறிமுகப்படுத்தும் ஆணையில் ரஷ்ய... [ மேலும் படிக்க ]