ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – 8 பேர் பலி!
Monday, September 5th, 2022வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜல்லபாத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 மெக்னிடியூட்டாக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குப்பைகளை வீதிகளில் தீயிட்டால் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் தெரிவிப்பு!
அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் இரத்து!
இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய விண்ணப்பித்த பல நிறுவனங்களுக்கு அனுமதி - தேசிய உர செயலகத்தின் பணிப்பா...
|
|