ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால் 200 வறிய மாணவர்களுக்கு உயர்தர கற்றலுக்க உதவி!
Tuesday, June 23rd, 2020ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பான VISION – 6 இளைஞர்களின் முயற்சியினால் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கியுள்ள கிராமங்களில் அடையாளம் காணப்பட்ட 200 வறிய மாணவர்களின் உயர் தரக் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளனது.
புலம்பெயர் நாடுகளில் வாழும் VISION – 6 அமைப்பின் பங்களிப்புடன் உயர் தரக் கல்வியை தொடரமுடியாது வறுமையில் இருக்கும் சுமார் 200 வறிய மாணவர்கள் முதற் கட்டமாக முன்னுரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் கற்றல் தேவைக்கான உதவிகளை கட்டங்கட்டமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதுகாப்பை உறுதி செய்ய பல்கலைக்கழகங்களில் தேடுதல் நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
தேர்தல் வேண்டாம் என கோசம் எழுப்பும் விசித்திரமான எதிர்க்கட்சி இலங்கையில் மட்டும்தான் இருக்கின்றது - ...
இன்று முதல் 130 ரூபாவுக்கு சீனி விநியோகம் ஆரம்பம் - இராஜாங்க அமைச்ச ஜானக வக்கும்புர தெரிவிப்பு!
|
|