ஈ.பி.டி.பியின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பினரால் 200 வறிய மாணவர்களுக்கு உயர்தர கற்றலுக்க உதவி!

Tuesday, June 23rd, 2020

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பான VISION – 6 இளைஞர்களின் முயற்சியினால் மாவட்டத்தில் மிகவும் பின் தங்கியுள்ள கிராமங்களில் அடையாளம் காணப்பட்ட 200 வறிய மாணவர்களின் உயர் தரக்  கல்வியை ஊக்குவிக்கும் முகமாக உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளனது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் VISION – 6 அமைப்பின் பங்களிப்புடன் உயர் தரக் கல்வியை தொடரமுடியாது வறுமையில் இருக்கும் சுமார் 200 வறிய மாணவர்கள் முதற் கட்டமாக  முன்னுரிமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் கற்றல் தேவைக்கான உதவிகளை  கட்டங்கட்டமாக  வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: