வெளிநாட்டு செய்திகள்

மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் உடல் குடும்பத்தார் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஹொலிரூட் அரண்மனையில்!

Monday, September 12th, 2022
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அரச இல்லமான ஹோலிரூட் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது. அரச குடும்பத்தார் இறுதி மரியாதை செலுத்துவதற்காக குறித்த அரண்மனையில் அவரது... [ மேலும் படிக்க ]

உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது – பாரதப் பிரதமர் மோடி தெரிவிப்பு!

Monday, September 12th, 2022
உலகிலேயே அதிகளவில் பால் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடந்த பால் வளர்ச்சி... [ மேலும் படிக்க ]

எரிவாயு விநியோகத்தை ர’ஷ்யா ஆயுதமாகப் பயன்படுத்துகிறது – ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மறுப்பு!

Saturday, September 10th, 2022
நாட் ஸ்ட்ரீம்-1 குழாய் வழித்தடம் மூலம் தங்களுக்கு எரிவாயு விநியோகிக்கப்படுவதை நிறுத்திவைத்துள்ளதன் மூலம் உக்ரைன் விவகாரத்தில் எரிவாயு விநியோகத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்துவதாக... [ மேலும் படிக்க ]

கடவுள் எனக்கு வழங்கும் காலத்தில் நாட்டின் அரசியல் கொள்கைகளை நிலைநாட்டுவேன் – பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவிப்பு!

Saturday, September 10th, 2022
தமது தாயாரான மறைந்த மகாராணி எலிசபெத் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக 'விசுவாசம், மரியாதை மற்றும் அன்புடன்' சேவை செய்ததாக பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். இரண்டாவது... [ மேலும் படிக்க ]

ஈடு செய்ய முடியாத இழப்பு – பிரித்தானிய மகாராணி மரணம் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல்!

Friday, September 9th, 2022
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது இரங்கலை செய்தியினை அனுப்பியுள்ளார். மன்னர் சார்லஸுக்கு... [ மேலும் படிக்க ]

தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியது வடகொரியா – முடிவை மாற்ற முடியாதது என்றும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தெரிவிப்பு!

Friday, September 9th, 2022
வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியுள்ளதாக, அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த முடிவை மாற்ற முடியாதது என்றும்... [ மேலும் படிக்க ]

எலிசபெத் மகாராணி மறைவையடுத்து புதிய அரசராக அரிழண ஏறினார் இளவரசர் 3 ஆம் சார்லஸ்!

Friday, September 9th, 2022
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்றையதினம் காலமானார். 96 வயதான அவர் உடல் நலம் இன்மையால் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில், அவர் காலமானதாக... [ மேலும் படிக்க ]

இனக் குழுக்கள் மோதலில் – சூடானில் 380 போ் பலி!

Thursday, September 8th, 2022
வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இரு இனக் குழுவினருக்கு இடையே அண்மைக் காலமாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 380 போ் உயிரிழந்ததாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் கோரிக்கை!

Thursday, September 8th, 2022
இலங்கையுடன் தகுந்த தூதரக வழிவகைகளை மேற்கொண்டு இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விரைவில் விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்... [ மேலும் படிக்க ]

இலங்கை நெருக்கடி புதுடெல்லியில் முக்கிய பேச்சு – கொழும்பிலிருந்து புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டனர் இந்திய அதிகாரிகள்!

Thursday, September 8th, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் உயர் மட்ட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக கொழும்பிலுள்ள... [ மேலும் படிக்க ]