வெளிநாட்டு செய்திகள்

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு தலைவரை நியமிக்க கோரி வழக்கு தாக்கல்!

Wednesday, July 30th, 2025
தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு பதில் தலைவரை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல்... [ மேலும் படிக்க ]

5,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போயிங் விமானத்திலிருந்து வந்த MAYDAY அவசர அழைப்பு!

Wednesday, July 30th, 2025
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் ஒன்று கடந்த வாரம் விண்ணில் பறந்தபோது மிக முக்கியமான தொழிநுட்ப கோளாறால் கடுமையான பதட்டத்திற்குள்ளாகியுள்ளது. யுனைடட் ஏர்லைன்ஸ் இயக்கும் UA108 என்ற... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் இங்கிலாந்து –  பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவிப்பு!

Wednesday, July 30th, 2025
காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுக்கு அருகே அதிசக்தி வாய்ந்த நில அதிர்வு – பல நாடுகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை!  

Wednesday, July 30th, 2025
ரஷ்யாவுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வையடுத்து அங்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 8.7 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப்... [ மேலும் படிக்க ]

நாடு தழுவிய ரீதியில் குழந்தை மானியம் – சீனா அரசு அதிரடி நடவடிக்கை!

Tuesday, July 29th, 2025
சீனா முதல் முறையாக நாடு தழுவிய குழந்தை மானியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் பெற்றோருக்கு தலா 3,600 யுவான் (1500 அமெரிக்க... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில்ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை!

Tuesday, July 29th, 2025
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே வங்காள விரிகுடாவில் இன்று (29) காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.3... [ மேலும் படிக்க ]

ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழப்பு!.

Friday, July 25th, 2025
இந்தியாவின் - ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே... [ மேலும் படிக்க ]

மலேசியா எயார்லைன்ஸ் ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு மூன்று வாராந்த விமானங்களைச் சேர்ப்பதாக அறிவிப்பு!

Tuesday, July 22nd, 2025
மலேசியா எயார்லைன்ஸ், அதன் பிராந்திய வலையமைப்பில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு மூன்று வாராந்த  விமானங்களைச் சேர்ப்பதாக... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் விமான விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

Tuesday, July 22nd, 2025
டாக்காவின் மைல்ஸ்டோன் கல்லூரி மற்றும் பாடசாலை வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக... [ மேலும் படிக்க ]

சர்வதேச விமான நிலையத்தில் பெய்த கனமழை – தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து!

Monday, July 21st, 2025
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை காலை பெய்த கனமழை காரணமாக, தரையிறங்கும் போது ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றுள்ளதாக... [ மேலும் படிக்க ]