பிரதான செய்திகள்

நாட்டின் பெரும்பாலா பிரதேசங்களில் வரட்சியான வானிலை தொடர்ந்தும் நிலவும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, March 8th, 2024
நாட்டின் பெரும்பாலா பிரதேசங்களில் வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,... [ மேலும் படிக்க ]

நிலையான அபிவிருத்திக்கான பயணத்தில் பெண்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்த விரிவான வேலைத் திட்டம் – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
பாரம்பரிய வகிபாகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவு, திறன் மற்றும் தொழில் தன்மையுடன் கூடிய இலங்கைப் பெண்கள் இன்று நாட்டின் பொருளாதாரத்திற்கு தனித்துவமானப் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்... [ மேலும் படிக்க ]

ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 341 பேர் உயிரிழப்பு!

Thursday, March 7th, 2024
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 324 வாகன விபத்துக்களில் இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி திட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இரத்து செய்யப்படாது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
சமுர்த்தி திட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரத்து செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தள்ளார். நேற்று (06) நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் – கண் வைத்திய நிபுணர் முதித குலதுங்க எச்சரிக்கை!

Thursday, March 7th, 2024
நாட்டில் நிலவும் அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் என கண் வைத்திய நிபுணர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார். அதிக சூரிய ஒளியால் கண்கள் வறண்டு போகாமல்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது.- பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது – தமிழ் கட்சிகளின் எம்.பி.க்களிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வுகளை வழங்க முடியுமானபோதும்,  பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது. பேசினால்... [ மேலும் படிக்க ]

அரசின் பாதை வெற்றிகரமானது என்பது உறுதியாகியுள்ளது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
அதிகாரத்திற்கு கனவு காணும் அரசியல்வாதிகள் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தை... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது – பதவியிலிருந்து அகற்றியதற்கான சதிகள் – கோட்டாபயவின் நூல் வெளியீடு!

Thursday, March 7th, 2024
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதிகள் குறித்து நூல் ஒன்றை இன்று வெளியிடவுள்ளார். 2019 நவம்பரில், ஜனாதிபதியாக  தெரிவு... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வால் நாடு பிளவுபடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – தங்களை, தாங்களே ஆளும் மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்து!

Thursday, March 7th, 2024
அதிகார பகிர்வு நாட்டை பிளவுபடுத்தும் என்ற கூற்று முற்றிலும் தவறானது. தங்களைத் தாங்களே ஆள்கிறோம் என்ற மனநிலை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டுமென்றால் அதிகார பகிர்வு... [ மேலும் படிக்க ]

இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர் – இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவிப்பு!

Thursday, March 7th, 2024
அரசாங்கம் பல்வேறு முக்கியமான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியா, சீனா மற்றும்  பல்வேறு மேற்கத்தைய நாடுகள்  இலங்கையில் முதலீடு செய்ய... [ மேலும் படிக்க ]