பிரதான செய்திகள்

அனைத்து உயிர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்க சிவனிடம் பிரார்த்தனை – நினைவு கூறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் சதுர்த்தசி திதியில் இரவில்... [ மேலும் படிக்க ]

சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பகவிருட்சம் பெண்கள் – சர்வதேச மகளிர் தின செய்தியில் அரச தலைவர்கள் தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
மென்மையும், வன்மையும் கலந்த புதுமைதான் பெண்மை. உலகம் முழுவதும் உள்ள பெண்களை சிறப்பிக்கும் வகையில்,  சர்வதேச ரீதியில்  மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. .... [ மேலும் படிக்க ]

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல் அதனை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக – மகளிர் தின வாழ்த்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், அதனை பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை... [ மேலும் படிக்க ]

திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைப்பு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Friday, March 8th, 2024
திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 6.2 மில்லியன் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 6.2 மில்லியன் தெருநாய்கள் சுற்றித் திரிவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று தெரிவித்துள்ளார். இந்த நிலைமை சீகிரியா... [ மேலும் படிக்க ]

IMF அதிகாரிகளுடன் நடந்து வரும் கலந்துரையாடலுக்கு ஏற்ப யோசனைகளை வழங்குமாறு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தலைவர்களிடம் ஜனாதிபதி ரணில் கோரிக்கை!

Friday, March 8th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் நடந்து வரும் கலந்துரையாடலுக்கு ஏற்ப யோசனைகளை வழங்குமாறு கோருவதற்காக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தலைவர்களின் கூட்டமொன்றை... [ மேலும் படிக்க ]

வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
ஒன்பது மாகாணங்களிலும் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தேவையான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் சேவையாற்றும் 388 பேருக்கான நிரந்தர நியமனம் – அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு வடக்கின் ஆளுநர் பிரதமரிடம் கோரிக்கை!

Friday, March 8th, 2024
வடக்கு மாகாணத்தில் தற்காலிக, பதிலீட்டு, சாதாரண மற்றும் தினக்கூலி அடிப்படையில் சேவையாற்றும் 388 பேருக்கான நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு வடக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர்!

Friday, March 8th, 2024
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பைப் பாராட்டுவதாகவும், அத்தகைய அர்ப்பணிப்புக்கள் முன்னேற்றகரமான... [ மேலும் படிக்க ]

அதிகாரப் பகிர்வு இல்லாமல் இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை காண முடியாது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, March 8th, 2024
இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் நாட்டை சரியான திசையில் எவராலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வு இல்லாமல் இனப் பிரச்சினைக்கான... [ மேலும் படிக்க ]