பிரதான செய்திகள்

எரிபொருளின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
எரிபொருளின் விலையை மேலும் குறைக்க தயாராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் சுகாதார சேவையில் நிலவும் ஆளணியை நிரப்ப சுகாதார அமைச்சின் செயலர் சாதகமான பதில் – வடக்கின் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
வடக்கு மாகாணத்தில் ஆரம்ப மருத்துவப் பிரிவுகளை வார இறுதி நாட்களில் இயக்கவும் வடமாகாண சுகாதார சேவையில் நிலவும் ஆளணியை நிரப்பவும் சுகாதார அமைச்சின் செயலர் மஹிபால சாதகமான பதிலை... [ மேலும் படிக்க ]

2022 உடன் ஒப்பிடும்போது ​​2023 இல் வாகன பதிவு 23.3% அதிகரித்துள்ளது – மத்திய வங்கி தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
கடந்த 2022 உடன் ஒப்பிடும்போது, ​​2023 ஜனவரி மற்றும் நவம்பர் இடையே வாகன பதிவு 23.3% அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2022 இல் 19,218 வாகனங்களும், 2023 இல் 23,698 வாகனங்களும் பதிவு... [ மேலும் படிக்க ]

உலக மக்கள் தொகைக்கேற்ப சராசரியாக 250 பேருக்கு ஒரு அரச ஊழியர் அரசப் பணியில் இருக்க வேண்டும் – ஆனால் இலங்கையில் 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் உள்ளனர் – முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய சுட்டிக்காட்டு!

Monday, March 11th, 2024
உலகில் மிகக் குறைந்த நாட்கள் வேலை செய்யும் நாடு இலங்கை என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உலக மக்கள் தொகை... [ மேலும் படிக்க ]

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்றுமுதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானம்!

Monday, March 11th, 2024
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அனைத்து பொலிஸ்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
வெளிநாடுகளில் பதுங்கியுள்ள குற்றக்கும்பலைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பதவியை பெறும் ஆசை எனக்கு இருக்கவில்லை – பதவிகள் என்னைத் தேடியே வந்தன என்பதுதான் உண்மை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, March 11th, 2024
நாடு நெருக்கடியில் சிக்கித் தவித்த 2022 ஆம் ஆண்டில் பிரதமர் பதவியையோ அல்லது ஜனாதிபதிப் பதவியையோ பெறும் ஆசை எனக்கு இருக்கவில்லை. அந்த ஆண்டில் அந்தப் பதவிகள் என்னைத் தேடி வந்தன... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுடன் நிறைவு!

Monday, March 11th, 2024
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காதவர்கள் இணையம்... [ மேலும் படிக்க ]

யுக்திய சுற்றிவளைப்பு – இன்றுமுதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவிப்பு!

Monday, March 11th, 2024
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக இன்றுமுதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

தொடரும் வரட்சியான காலநிலை – நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் கோரிக்கை!

Monday, March 11th, 2024
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கோரியுள்ளது. வரட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல்... [ மேலும் படிக்க ]